
எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று அனைவரும் மகிழ்வான வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும், ... Read more »

ராமேஸ்வரம் ஜன 08, நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதால் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் என்பதால்... Read more »

ராமேஸ்வரம் ஜன 07, தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மெரைன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வெளிநாடு தப்பி செல்ல தமிழகம் வந்தாரா என மத்திய உளவுத்துறை தீவிர விசாரனை நடத்தி... Read more »

ராமேஸ்வரம் ஜன 04, இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி 13 நாட்களுக்கு பின்பு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு போதிய மீன் வரத்து இல்லாததால் கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை இருந்து மீன்பிடிக்கச் சென்ற 68 தமிழக... Read more »

ராமேஸ்வரம் ஜன 02 இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அருகே வீட்டில் பதுக்கியிருந்த சுறா இறகு, கடல் அட்டைகள் உள்ளிட்ட 40 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள்... Read more »

யாழ்.மயிலிட்டி மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து மழைக்கும் மத்தியில் இன்று காலை 10:00 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு, போன்ற கோஷங்களை... Read more »

இந்தியாவின் கோவை செல்வபுரம் தில்லை நகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. குறித்த கோவிலின் உள்ளே அய்யப்ப சுவாமிக்கு தனி சன்னிதானம் உள்ளது. இந்த கோயிலில் 40 ஆம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. பூஜையின்போது அய்யப்ப சுவாமி சிலைக்கு நெய்யபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு... Read more »

குஜராத் மாநிலம் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி மீது குற்றவாளி செருப்புகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த மாநிலத்தில் சூரத்தில் கடந்த ஏப்ரல் மாதம், புலம்பெயர்ந்த தொழிலாளியின்... Read more »

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும், திட்டமிட்டபடி புத்தாண்டன்று தங்கச்சிமடத்தில் ரயில்; மறியல் போராட்டம் நடத்தப்படும் என ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த வாரம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 தமிழக மீனவர்களையும் அவர்களது 10 விசைப்படகையும்... Read more »

ராமேஸ்வரம் டிச 22, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கச்சிமடத்தில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.... Read more »