படுகொலை செய்யப்பட்ட அருட்சகோதரிக்கு நினைவேந்தல்

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தும், உயிரிழந்த மக்களின் உடல்களை மீட்டு அடக்கம் செய்தும்,பல்வேறு மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வந்த மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்குத்தந்தை அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் 1985 ஆம் ஆண்டு ஜனவரி... Read more »

சர்வதேசத்தில் சாதித்த சாதனையாளர்களை அழைத்து பாராட்டிய ஜனாதிபதி

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி மதிப்பளித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, அகிலத்திருநாயகிக்கு நினைவு சின்னம் வழங்கி ஜனாதிபதி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார். அத்துடன்... Read more »

காந்தலிங்கம்-அண்ணாமலை நடாத்திய ஊடக மாநாடு

வடமாகாண கடற்றொழிளாளர் இணையத்தினுடைய ஊடகபேச்சாளர் காந்தலிங்கம் அண்ணாமலை இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக மாநாடு Read more »

சிறைக் கைதிகள் ஐவருக்கு ஏற்பட்ட நிலை

காலி சிறைச்சாலை கைதிகள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தற்போது காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார். காய்ச்சலுடன் அடையாளங்காணப்பட்ட ஐவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அண்மையில் காலி சிறைச்சாலையில் கைதி... Read more »

பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது

*யுத்தத்தின் போது இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது *அதன்போது மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பங்கு மகத்தானது *அனைத்து மதம் தொடர்பிலும் செயற்பட ஆலோசனைக் குழு *யாழ்ப்பாணம் – தெற்கு கைலாயத்தை மையமாகக் கொண்ட இந்து மத மேம்பாட்டுத்... Read more »

யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் 

சுமார் 28 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்க இலங்கை விமானப்படை முன்வந்துள்ளது. அதற்கமைய குறித்த பிரதான மண்டபக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (06.01.2024) நடைபெற்றது. வடக்கு... Read more »

வாள்களுடன் சிக்கிய நபர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இரண்டு வாழ்கள் கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் செய்யப்பட்டுள்ளார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசுவமடு... Read more »

தூக்கி வீசப்பட்ட மீன்பிடி படகுகள்

மட்டக்களப்பு – வாகரை பிரதேசத்தில் நேற்று (5) இரவு வீசிய மினி சூறாவளியால் கடற்கரையில் இருந்த மீன்பிடி படகுகள் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதில் 6 படகுகள், 3 எஞ்ஜின்கள் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் க.அருணன் தெரிவித்துள்ளார். வாகரை காயங்கேணி கடற்கரையில் மீனவர்கள் மீன்பிடி... Read more »

பொருத்தப்பட்ட விசேட சோதனை கருவிகள்-இனி தப்பிக்கவே முடியாது?

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் விசேட சோதனைக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ‘தானியக்க முக அடையாளப்படுத்தல்’ கருவியான இது, விமான நிலையத்திற்குள் உள்வரும் மற்றும் வெளியேறும் பயணிகளுள் குற்றவாளிகளை அடையாளம் காணும் என கூறப்படுகிறது. பொலிஸ்துறை அமைச்சர் டிரான் அலஸ்... Read more »

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக நடக்கும் நிகழ்வு

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெறவுள்ளது. ஜல்லிக்கட்டுடன் தொடங்கும் பொங்கல்... Read more »