இன்று ஒன்பது மாவட்டங்களில் சின்னமுத்து நோய் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு

நாடளாவிய ரீதியல் இன்று ஒன்பது மாவட்டங்களில் சின்னமுத்து நோய் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு யாழ்ப்பாணம் மாநகரசபை யூபிலி சுகாதார மகப்பேற்று நிலையத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு காலை 9:00மணிக்கு ஆரம்பமானது. இதல் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சுகாதார... Read more »

வடமராட்சி கிழக்கில் பரபரப்பு-கரையொதுங்கிய படகு

வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது. படகில் காணப்படும் இலக்கம் அழிக்கப்பட்டு இருப்பதால் போதை பொருள் கடத்தல்காரர்கள் இதனை பாவித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த படகு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காடு காட்டுப் பகுதியில் 55Kg கேரள... Read more »

கட்டைக்காட்டில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் அண்மைக்காலமாக போதை பொருள் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் கட்டைக்காடு காட்டுப்பகுதிக்குள் போதை பொருளை தாட்டு வைத்திருப்பதாக கடற்படையினருக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளது. இதன்பிரகாரம் நேற்று மாலை 05.00 வெற்றிலைக்கேணி கடற்படையினர் குறித்த இடத்தை திடீர் சுற்றிவளைப்பு செய்து... Read more »

கப்பலில் நாடு கடத்தப் போகும் ராஜபக்சர்கள்

ராஜபக்சக்கள் அனைவரும் கப்பலில் ஏற்றப்பட்டு மீண்டும் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மோசடியான முறையில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவிப்பவர்களும் நாடு கடத்தப்படுவார்கள் என்றும்... Read more »

யாழில் பரபரப்பு-தீக்கிரையான முச்சக்கர வண்டிகள்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இரு குழுக்களிடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இரண்டு... Read more »

மக்களே அவதானம்-கொட்டப் போகும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய... Read more »

வத்திராயனில் சாதனையாளர் கெளரவிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பரிதேசத்திற்க்கு உட்பட்ட வத்திராயன் கிராம சேவகர் பிரிவில் சாதனையாளர்கள் கோரவிக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 1:30 மணியளவில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சி.சிவகுமார் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் விதையிலிருந்து மலர் மாலை... Read more »

கல்லூண்டாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட இருவர் படுகாயம்!

 மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வீதி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கப் ரக வாகனம், கல்லூண்டாய் வைரவர் கோவிலில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது... Read more »

பொன்னாவெளி சுண்ணக்கல் விவகாரத்தில் புவியியல் பேராசிரியர்கள் மௌனம் காக்கக் கூடாது

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச பொன்னாவெளி பகுதியை மையமாக கொண்டு சுண்ணாம்புக்கல் அகழ்வதற்கும் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கும்  வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதேச மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அகழ்வுப் பணி நடைபெற்றது பின்னர் வனவளத் திணைக்களம் தலையிட்டு தடுத்து நிறுத்தப்பட்டது... Read more »

ஆளுநருடன் இணைந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை சமர்பிக்குமாறு ஜனாதிபதி வவுனியாவில் தெரிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதி செயலாளர், வட மாகாண பிரதம செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மூன்று மாவட்டங்களினதும் அரசாங்க... Read more »