விபத்தில் உயிரிழந்த கன்றை, கண்ணீருடன் காவல் காத்த தாய்ப் பசு

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அருகே, வீதியோரம் நின்ற மாட்டுக் கன்றொன்ரை வாகனமொன்று மோதித் தள்ளிக் காயப்படுத்தியது. அருகே மேய்ந்து கொண்டிருந்த தாய்ப் பசு, தனது கன்று காயமடைந்து உயிருக்குப் போராடுவதை அவதானித்து, அதனருகே சென்று பாசப் போராட்டத்தில் ஈடுபட்டது. வாகனம் மோதி காயமடைந்த இளங்... Read more »

சாணக்கியன் வரலாறு தெரியாது சிங்கத்துக்கு புலி வேசம் கொடுத் அமைச்சர் மக்களை ஏமாற்ற வேண்டாம் – சுரேஸ்

தமிழ் தேசியத்துக்காக போராடுகின்ற தமிழ் தேசியவாதிகள் மீது கரிசனை கொள்ளாது மாறா போலி தேசியம் பேசுகின்ற சிங்கத்தை பார்த்து புலி என தெரிவித்த அமைச்சருக்கு நா.உறுப்பினர் இரா. சாணக்கியன் வரலாறு தெரியாது எனவே அவரின்  வரலாற்றை அறிந்துவிட்டு கூறியிருக்க வேண்டும் மாறாக சிங்கத்துக்கு எல்லாம்... Read more »

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் த.சிவராம் 18வது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் த.சிவராம் 18 வது ஆண்டு நினைவேந்தல்  இன்று சனிக்கிழமை (29) கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் எழுச்சி பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2005- 4 29 ம் திகதி... Read more »

தந்தை செல்வநாயகம் 46வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலியும் நினவு பேருரையும்…!(video)

தந்தை  செல்வா 46வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் நேற்று 26.04.2023 புதன் கிழமை தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இடம்பெற்றது. தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுவின் தலைவர் ஓய்வு நிலை ஆயர் ஜெபநேசன் அடிகளார்  தலைமையில் இன்று காலை... Read more »

குரங்குகளை ஏற்றுமதி செய்யும்போது விலங்குகள் சட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும்…! சரத் பொன்சேகா.

“விலங்குகள் தொடர்பான உரிமைகள் பொருத்தமான சட்டங்களால் அமைக்கப்பட்டுள்ளன, இந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று பீல்ட் மார்ஷல் பொன்சேகா ஊடகங்களுக்கு தெரிவித்தார். உணவுக்காக ஏற்றுமதி செய்யக்கூடாது குரங்குகள் ஏற்றுமதி – பொன்சேகா வெளியிட்ட தகவல் “விலங்குகளை உணவுக்காக ஏற்றுமதி செய்யக்கூடாது,” என்று அவர் கூறினார்.... Read more »

முடங்குகிறது வடக்கு கிழக்கு. இன்று பூரண கர்த்தால்…! பாடசாலைகள் இடம்பெறாது, போக்குவரத்தும் இல்லை, அனைத்து தர்ப்பும் ஆதரவு…!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழ் மக்களின் இன, மத, வாழிட அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய மாபெரும் ஹர்த்தால் ஒன்று இன்று 25ம் திகதி இடம்பெறுகிறது. 7 தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்த இந்த ஹர்த்தால் அழைப்புக்கு வடகிழக்கு... Read more »

www.elukainews.com  இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

www.elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தொிவித்துக் கொள்வதில் எழுகை நியூஸ் ஆசிரியர் பீடம் மட்டற்ற மகிழ்சி அடைகிறது. சகல துன்பங்களும் நீங்கி அனைவருக்கும் இந்த ஆண்டிலாவது சுபீட்சம் பொங்கட்டும், இன்றுபோல் என்றும் சிறக்கட்டும். You tupe #elukainews ,... Read more »

தீயாக தீபம் அன்னை பூபதியின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 25ஆம் நினைவேந்தல்

இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 25ஆம் நாள் நினைவேந்தல் இன்று (12.04.2023) புதன்கிழமை, பல்கலை... Read more »

25 வயது இளம் யுவதி மர்ம மரணம் – படுகொலையே என சந்தேகம்..!

இரத்தினபுரி பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த  இளம் யுவதியின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த யுவதியின் மரணம் மாரடைப்பினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உயிரிழந்த யுவதியின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இரத்தினபுரி, நிரியெல்ல... Read more »

மகிந்த கொல்லாத நாய்கள் – ஆய்வாளர் நிலாந்தன்

கடந்த டிசம்பர் மாதம் யாழ்.பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன். வீதியை திடீரென்று குறுக்கறுத்து ஓடிய ஒரு தொகை நாய்களின் மீது மோதி விழுந்ததில் எனது கைவிரல் ஒன்று அறுந்து தொங்கியது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் எனது விரலைக் காப்பாற்றினார். நாய்களில்... Read more »