
மோட்டார் சைக்கிள் திருடிய இராணுவ பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் – சாலியபுர பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் 28 வயதுடைய முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது இராணுவ படைப்பிரிவில் பொலிஸ்... Read more »

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் 8ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 30 வயதுடைய ஆண் ஒருவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் வெளியே... Read more »

மட்டக்களப்பு – தாந்தாமலைக் காட்டுப் பகுயில் தனிமையில் வாழ்ந்துவந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா... Read more »

அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் தமக்கான பொது விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைப்பதற்கான காணியை வழங்குமாறு கோரி பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக 08.03.2023 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டமானது பொத்துவில் சுயாதீன இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள்,... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அவ்விருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும்விற்பனையும் இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »

கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் அனுசரனையில், சர்வதேச மகளிர் தின நிகழ்வு, கரித்தாஸ் எகெட் நிறுவன நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஆ.ரொபின்சனின், ஒழுங்கமைப்பில் கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாசன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வில் வளவளராக யு.என்.டி.பி நிறுவன மட்டக்களப்பு மாவட் சமூக... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின வைபவம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்ம ராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.... Read more »

மட்டக்களப்பு கல்லடி சைவ மங்கையர் கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றது. சைவ மங்கையர் கழகத்தின் தலைவி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில், அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி... Read more »

அவள் தேசத்தின் பெருமைக்குரியவள் எனும் தொனிப்பொருளில் அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில், மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். முஸ்பீறா ஒருங்கிணைப்பில்; பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சமூக நல வைத்தியர் ஆமிலா ஜமால்டீன், பிரதேச செயலக... Read more »

இஸ்ரேல் நாட்டில் தாதி வேலை பெற்றுக் கொடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுவந்த ஏஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரச இலட்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் போலி முத்திரைகளுடன் தயாரிக்கப்பட்ட போலி விண்ணப்பங்களை வழங்கி இளைஞர்களை தவறாக வழிநடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக... Read more »