
திருகோண மலையில் படுகொலை செய்யப்பட் ஐந்து மாணவர்களின் நினைவேந்தல் நேற்று பிறபகல் திருமலை கடற்கரையில் மாலை 6:00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இதில் பலரும் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் சுடரேற்றி அஞ்சலித்தனர் Read more »

www.elukainews.com இணையதள வாசகர்கள், வm செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் எமது இனிய கிறுஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வடைகின்றோம். பிறந்திருக்கும் 2023 ஆம் ஆண்டு எமது அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..இனிய... Read more »

இன்று ஆழிப்பேரலை கோரத் தாண்டவமாடி 18 ஆண்டுகள் ஆகுகின்றன. கட்ந்த 26/12/2022. அன்று உலகின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் 13 ஐ ஆழிப்பேரலை எனும் கடல் கோள் அலையினால் மக்கள் காவுகொள்ளப்பட்டு 18ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்தோனேசியாவில் சுமத்திராதீவில் பூமி அதிரதவு ஏற்பட்டு அதன் விளைவாக ... Read more »

உலகெங்கும் பாலன் யேசு பிறப்பை கொண்டாடும் எமது இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்… http://www.elukainews.com. https://youtube.com/@elukainews Facebook http://எழுகை நியூஸ ஊடாக எம்மோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள், உங்கள் பேராதரவுக்கு சிரம்... Read more »

மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் விடுக்கப்பட்ட உதவிக் கோரிக்கைக்கு அமைய. நேற்றைய தினம் மூதூர் கிழக்கிற்கான விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு நோயல் இமானுவேல் ஆண்டகை பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில்... Read more »

இன்று சர்வதேச அளவில் பேச்சுப் பொருளாக இருக்கும் விவகாரங்களில் இலங்கையின் கடன் மீழ செலுத்த முடியாத வங்குரோத்து நிலை மற்றும் நிலையான அரசாங்கம் இல்லாத இலங்கைஅரசு குறித்த பேச்சுகளும் முக்கியமானவை. இலங்கைத்தீவின் தெற்கில் பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரையும் சில மாதங்களுக்கு முன்பாக சாதாரணமக்கள் அடித்து... Read more »

கட்டுப்பாடற்ற வேகத்தினால் கார் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கல்முனை – அக்கரைப்பற்று வீதியில் அட்டப்பள்ளம் பகுதியில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. பயணித்துக் கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பான... Read more »

அண்மையில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமாநகர்க் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள் பயன்தருமரங்களையும், பயிர்ச்செய்கையினையும், துவம்பசம் செய்திருந்தன. இது தொடர்பான செய்திகள் ஊடகங்ளில் வெளிவந்த நிலையில் ஐக்கியதேசியக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் திரு. பி.ரஜீந்திரன் ஏற்பாட்டில் வனவிலங்குகள் பரிபாலனத் திணைக்கள அதிகாரிகள்... Read more »

அம்பாறை பிபிலையில் இருந்து மகாஓயாவிற்கு வியாபாரத்துக்காக 5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்ற 3 பேரை மகாஓயா நகர்பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மகாஓயா பொலிசார் தெரிவித்தனர். கடற்படை புலனாய்வு பிரிவுக்கு... Read more »

கணவனின் நண்பரான திருமணம் ஆகாத பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் பிளேட்டினால் தானே தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். குறித்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 5ம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக... Read more »