செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிழக்கு மாகாணத்திற்கு ஆன்மீகச் செயற்றிட்ட  உதவிகள் –

அம்பாறை மாவட்டம்  –  பொத்துவில் பிரதேச செங்காமம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் கட்டிட பணிக்காக 3ம் கட்டமாக 50000 ரூபா நிதி ஆலய நிர்வாக சபையினரிடம் கையளிக்கப்பட்டதுடன்  பொத்துவில் பிரதேச றொட்டைக் கிராமத்தில் அமைந்துள்ள வீரையடி பிள்ளையார் ஆலய நிர்வாக சபையினரிடம்  பிள்ளையார்... Read more »

அலைகடலென திரண்ட மக்கள் வெள்ளத்தின் நடுவே ஆலங்குள மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி.

திருகோணமலை சம்பூர் ஆலங்குளத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் மாலை 6.05 இற்கு பொதுச்சுடரேற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வுக்கென இயங்கிவரும் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் நேர்த்தியாக மீள்வடிவமைக்கப்பட்ட துயிலுமில்லம் அஞ்சலிக்காக தயார் செய்யப்பட்ட நிலையில் மாலை 6.00மணியளவில் இரண்டாயிரத்துக்கும் அதிமான மக்கள் புடைசூழ விடுதலைப்போராட்டத்தில் முதல்... Read more »

தமிழ் மக்கள் தமது கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும்,  கூட்டடையாளத்தையும், உறுதிப்படுத்துவதற்கு தமிழர் தாயகமாக அணுகுவது அவசியமானதாகும்…! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

தமிழ் மக்கள் தமது கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும்,  கூட்டடையாளத்தையும் உறுதிப்படுத்துவதற்கு தமிழர் தாயகமாக அணுகுவது அவசியமானதாகும். என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று 22/11/2022 செவ்வாய்கிழமை வடமராட்சியில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது ஜனாதிபதி... Read more »

சாயம்” எனும் கலைக்கூடத் தொணியில் “வரலாற்றின் மீதான கழிவிரக்கம்” எனும் தலைப்பில் ஓவியக் கண்காட்சி.

“சாயம்” எனும் கலைக்கூடத் தொணியில் “வரலாற்றின் மீதான கழிவிரக்கம்” எனும் தலைப்பில் ஓவியக் கண்காட்சி. திருகோணமலை செல்லம்மா திருமண மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கண்காட்சியில் பிரதம விருந்தினராக திருமதி. சரஞ்சா சுதர்சன், மாகாண பணிப்பாளர், பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம். சிறப்பு விருந்தினராக திரு.ந.... Read more »

13 திருத்த சட்டம் முழுமையக அழும்படுத்தப்படவேண்டும்– தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு..!

இந்திய அரசியல் யாப்பின் கொப்பியாக இந்தியா 1987ம் ஆண்டு கொண்டுவந்த 13 வது திருத்த சட்டத்தில் கொண்டு வரப்பட்ட அதிகாரங்கள் வடக்கு கிழக்கில் முழுமைப்படுத்தப்படவேண்டும். அதில் நிலம். நிதி,  சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் செயல்படுத்த வேண்டும் என  (வரதராஜ பொருமாள்) தமிழர் சமூக ஜனநாயக... Read more »

மட்டு நகரில் வீடு உடைத்து திருடியவர், திருடப்பட்ட பொருட்களைவிற்று கொடுத்த தரகரும் கைது…!

மட்டக்களபபு நகர்பகுதில் பூட்டிய வீடு ஒன்றை உடைத்து தொலைக்காட்சி பெட்டி, காஸ் சிலிண்டர், பூபர் செற் மற்றும் 27 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச்சென்ற முன்னாள் பிரேத பெட்டி விற்பனை கடை ஒன்றின் உரிமையாளர்,  மற்றும் திருட்டு பொருளை வாங்கி கொடுத்த புரோக்கர் ஆகிய... Read more »

15 வயது சிறுமி துஸ்பிரயோகம். இளைஞர் கைது. சிறுமி நன்னடத்தை பிரிவில்….!

தொலைபேசி மூலம் பேசி 21 வயது இளைஞனை காதலித்துவந்த 15 வயது சிறுமி ஒருவர் நள்ளிரவு 12 மணிக்கு மோட்டார் சைக்கிளில் காதலனுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காதலன்... Read more »

மாற்றத்திற்குள்ளாகும் இந்திய அணுகுமுறைகள்…..!அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவுகள் மீண்டும் இறுகத் தொடங்கியுள்ளன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தயக்கம் காட்டியே வருகின்றார். இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட கடும் முயற்சிகளைச் செய்தபோதும் சந்திப்பு முயற்சி கைகூடவில்லை. இது விடயத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர்... Read more »

மட்டக்களப்பில் சிறுவர் இல்லத்தின் போலி பற்றுச்சீட்டை பயன் படுத்தி 16 இலச்சத்து 75 ஆயிரம் மோசடி, ஒருவர் கைது…!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள (ஓசானம்) வலுவிழந்த சிறுவர் இல்லம் ஒன்றிற்கு வெளிநாடுகளில் இருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்ட  16 இலச்சத்து 75 ஆயிரம் ரூபாவை  போலி பற்றுச் சீட்டு மூலம் மோசடி செய்த குற்றச்சாட்டில் அங்கு கடமையாற்றி வந்த தன்னாமுனையைச் சேர்ந்த 38 வயதுடைய ... Read more »

யாழில் பெண் உற்பத்தியாளர்களை மேம்படுத்தும் வட்டமேசை கலந்துரையாடல்….!

யாழ் மாவட்டத்தில் பெண் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான நிதி தேவைப்பாடும் அதற்கான தீர்வுகளும் தொடர்பான  வட்ட மேசை கலந்துரையாடல் நேற்று 08/11/2022  செவ்வாய்க்கிழமை  விழுதுகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலிய எயிட் நிறுவன அனுசரணையுடன் முற்பகல் 10 மணிக்கு திருநெல்வேலி விவசாய திணைக்கள மண்டபத்தில் இடம்... Read more »