ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலையங்கத்திலேயே அது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை இலங்கைத்தீவில் எந்தத் தரப்பினரையும் திருப்திப்டுத்தியதாக இருக்கவில்லை. சிங்களத் தரப்பு தங்களுக்கு அழுத்தம் கொடுக்க... Read more »

வீதியால் சென்ற 14 வயது சிறுவன் மீது வீதியல் நின்ற 20 வயது இளைஞன் கத்தியால் குத்திய சம்பவம் காத்தான்குடி பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான் இதன் போது அங்கு வீதியில்... Read more »

வடக்கில் போதை பொருள் பாவனையை தடுக்க அம்மான் படையணி என்ற அமைப்பு விரைவில் உருவாக்கப்படவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்தார் . நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.... Read more »

ஏற்றுமதி வருமானம் அதிகரித்து இருந்தாலும் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் கதைக்கும்போது ஏற்றுமதி, இறக்குமதி வரியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களினூடாக நாட்டின் பொருளாதரத்தில் மாற்றத்தை... Read more »

வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய அதிகஷ்ட பிரதேசங்களில் சிவனருள் பவுண்டேஷன் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள இலவச கல்வி நிலையங்களில் சிறுவர் மற்றும் முதியோர் தினமும் நவராத்திரி விழாவும் மிகச் நேற்று சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களினால் வளர்க்கப்பட வேண்டிய பாரம்பரிய பண்புகளான பெரியோரை கனம் பண்ணுதல்,... Read more »

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் கவிபத்து கடத்த 1ம் திகதி இடம்பெற்றுள்ளது. சுண்டிக்குளம் கல்லாறு பகுதியை சேர்ந்த குறித்த நபர், புளியம்போக்கணை பகுதியில் தனது உறவினர் வீட்டுக்கு மூன்று பேருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன் போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்... Read more »

திருகோணமலை கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்நாடு இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் உலகெங்கும் வாழும் 120 கோடி இந்துக்களின் வழிபாட்டிடம் என்றும் அதனை ஆக்கிரமிப்பதை நிறுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார் அதன் முழு விபரம்... Read more »

திருகோணமலை -அன்புவழிபுரம் வட்டாரம் நகர சபையிலிருந்து வெளியேற்றி பிரதேச சபைக்குள் உள்வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என திருகோணமலை சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை நகர சபை, மாநகர சபையாக தரமுயர்த்தப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கையாக சனத்தொகை அதிக அளவில் இருக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.... Read more »

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்க்குட்பட்ட பாட்டாளிபுரம் கிராமசேவையாளர் பிரிவி்ல இளக்கந்தைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப் பகுதியில் சடலம் இருப்பதை மக்கள் பொலீசாருக்கு அறிவித்த நிலையில் குறித்த சடலத்தை உறவினர் அடையாளம் காட்டுயுள்ளனர். திருகோணமலை மூதூர் பிரதேச செயலர்... Read more »

இம்முறை பெரும்போகச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உழவு வேலைகளை ஆரம்பிப்பதில் பாரிய பிரச்சனைகளை எதிர் நோக்கியுள்ளனர். தேவையான எரிபொருளை கமநல சேவைகள் திணைக்களத்தின் சிபாரிசுடன் விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் உழவு இயந்திர உரிமையாளர்கள் ஏக்கருக்கு மூன்று உழவுக்கான கூலியாக இருபதாயிரம்... Read more »