திலீபன் இன்னும் தாகத்துடன் தான் இருக்கின்றார்: தர்மலிங்கம் சுரேஸ்.

திலீபன் இன்னும் தாகத்துடன் தான் இருக்கின்றார். பாரத தேசம் அவருடைய உயிர் பறிபோவதற்கு காரணமாக இருந்தது. இன்னும் பாரத தேசம் இலங்கை தீவிலிருக்கின்ற தமிழர்களின் கோரிக்கையை மதிக்காமலுள்ளது.”என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். திலீபனின் உருவப்படம் தாங்கிய... Read more »

வீதியில் வழிமறித்து துரத்தி.. துரத்தி வெட்டிக் கொலை!

தனிப்பட்ட தகராறினால் வீதியில் பயணித்த நபரை வழிமறித்த கொலை கும்பல் சரமாரியாக வாளால் வெட்டி படு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திருகோணமலை – கண்டி வீதியில் பெதிஸ்புர என்ற இடத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் திருகோணமலையைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே சம்பவத்தில்... Read more »

எந்நிதியும் தருவான் செல்வ சந்நிதியான் கொடியேற்றம் இன்று……!

வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானறு செல்வச் சந்நிதியான்  ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று  27.08.2022 பிற்பகல் 2.30 மணியளவில்  கொடியேற்றத்துடன்  மிக மிக  சிறப்பாக இடம்பெறவுள்ளது. அதனைந் தொடர்ந்து பேரூந்தை  திருவிழாவின் போது புரட்டாதி 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், புரட்டாதி 6ம்... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம்…!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலீஸ் பிரிவிலுள்ள கடற்கரையில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கி யுள்ளதாக காத்தான்குடி பொலீஸிர் தெரிவித்தனர்காத்தான்குடி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்குவதை கண்ட மீனவர்களும் பொது மக்களும் சடலத்தை மீட்டதுடன் சடலம் குறித்து காத்தான்குடி பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து... Read more »

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரையில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு.

இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கத்திற்கமைய ஒழுங்கு செய்யப்பட்ட கடற்கரையோரங்களிலிருந்து பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் சிரமதானப் பணிகள் மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வழிநடத்தலில் இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலோடு இயற்கையைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேச இளைஞர் யுவதிகள்... Read more »

நிந்தவூரில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பது குறித்த கலந்துரையாடல்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை நிரந்தர தடுக்கும் வகையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துறைசார் நிபுணர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒலுவில் துறைமுக அபிவிருத்தியின் பின்னர் படிப்படியாக அதிகரித்த கடலரிப்பு தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் உட்புகுந்துள்ளது. இந்நிலையில், கடலரிப்பை... Read more »

ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா.

கிழக்கு மாகாணத்தின் முதல் பெண்கள் பாடசாலையான ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா இடம்பெற்றது.பாடசாலை அதிபர் என்.எம். மஹாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையில் நவீன விசேட கல்வி அலகுகளான ஸ்மார்ட் வகுப்பு, தகவல் தொழினுட்ப பிரிவு, விவசாயப் பிரிவு... Read more »

கொண்டயங்கேணி வாழைச்சேனை ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய உற்சவம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கொண்டயங்கேணி வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தின் 6ஆவது வருடாந்த மஹோற்சவப் பெரு விழா நேற்று திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கறுவாக்கேனி ஆலகண்டி சிவன் ஆலயத்தில் விசேட பூசை ஏற்பாடு செய்யப்பட்டு அங்கிருந்து பாற்குடபவனியாக ஆலயத்தினை சென்று... Read more »

இன்று 3 மணிநேரம் மின் வெட்டு….!

இன்றைய  தினம் (25) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 1 மணிநேரமும் 40 நிமிடங்களும், இரவு ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும்... Read more »

இனப்பிரச்சினையை தீர்க்காமல் நாட்டின் அரசியல் ஸ்திரநிலையை ஒரு போதும் உருவாக்க முடியாது…..! சி.அ.யோதிலிங்கம்.

இலங்கைத்தீவு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியில் அதனுடன் சம்பந்தப்பட்ட பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியவை தத்தம் நலன்களிலிருந்து செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளன. தங்களது இருப்பைப் பேணுவதில் மிகக் கவனமாக இருக்கின்றன. தமிழ்த்தரப்பு மட்டும் எதுவித அக்கறையுமின்றி ஒதுங்கி நிற்கின்றது.... Read more »