டீசல் விநியோகத்திற்கு இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து முகாமையாளர் கைது!

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர்இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவு திணைக்கள அதிகாரிகளால்  (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் பேருந்துக்கு டீசல் வழங்குவதற்கு 75 ஆயிரம் ரூபா இலஞ்சம் பேருந்து உரிமையாளரிடம் வாங்கிய போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது தனியார் பேருந்துகளுக்கு... Read more »

கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை.

தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்றில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை இன்று  அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு தொடக்கம் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்றை 50 வருடங்களுக்கு மேலாக பராமரித்து வந்த உப்புவெளி... Read more »

மட்டு.நகரில் இடர்கால நிவாரண உலருணவு வழங்கும் நிகழ்வு.

இடர்கால நிவாரண உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியில் தேவையுடைய மக்களுக்கு உணவளிப்பதற்கான ஓர் மனிதாபிமான முயற்சி எனும் கருப்பொருளில் கிழக்கு சமூக அபிவித்தி மையம் முன்னெடுத்து வரும் செயல்திட்டத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மாவட்டத்தில்... Read more »

6 வருடங்களின் பின் விடுதலையான விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி

விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் இன்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றையதினம் 6... Read more »

மறு அறிவித்தல் வரை மட்டக்களப்பின் பல இடங்களில் எரிவாயு விநியோகம் இடம்பெறாது.

மறு அறிவித்தல் வரை மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏராவூர், செங்கலடி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, நாவலடி, ஆகிய பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகமும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சமையல் எரிவாயு விநியோகம் செய்த இடங்களில் பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எரிவாயு... Read more »

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது சிரார்த்த தின நிகழ்வு.

சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது சிரார்த்த தின நிகழ்வு மிக சிறப்பாக மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்துடன் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை இணைந்த ஏற்பாடு செய்த சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது சிரார்த்த தின நிகழ்வு மட்டக்களப்பு நீருற்று பூங்கா... Read more »

கதிகாமம் நோக்கிய பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் விநியோகம்.

முருகனின் படைவீடுகளில் ஒன்றாக கருதப்படும் கதிகாமம் நோக்கி யால காட்டின் ஊடாக செல்லும் பாதயாத்திரை பக்தர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகரசபையினால் அன்னதானம் மற்றும் குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன எதிர்வரும் 22ஆம் திகதி யால காட்டின் ஊடான பாதையாத்திரிகர்கள் செல்லும் வகையில் பாதை... Read more »

சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 75 ஆவது மகாசமாதி தின நிகழ்வு.

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 75 ஆவது மகாசமாதி தின நிகழ்வு, காரைதீவு, சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் இடம்பெற்றது. விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தினரின் ஏற்பாட்டில், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தின் தலைவர்,... Read more »

மட்டு.அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவசை மஹோற்சவம்.

மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவசை மஹோற்சவத்தின் 2 நாள் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 2 நாள் பெருவிழா ஆலய பிரதம குரு... Read more »

காரைதீவு பிரதேச செயலகப்பிரிவில் சமையல் எரிவாயு விநியோகம்.

காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 12 பிரிவுகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு பின் இன்று சமையல் எரிவாயு வழங்கப்பட்டது. காரைதீவு மாளிகைக்காடு மாவடிப்பள்ளி கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட வினியோக அட்டையின் கீழ் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்பட்டது.... Read more »