அம்பாறையில் உழவுவேலைகள் ஆரம்பம்-எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் செலவுகள் அதிகரிப்பு |

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான உழவுவேலைகள் ஆம்பமாகியுள்ளதுடன்  அதற்கான செலவுகளும் பாரியஅளவில் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் ,சம்மாந்துறை, கல்முனை ,நாவிதன்வெளி  , நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை,... Read more »

நிறைபோதையில் வீட்டிற்கு வந்த மகன், உறங்கிக் கொண்டிருந்த தந்தையை அடித்தே கொன்ற குரூரம்..!

நிறைபோதையில் வந்த மகன் உறங்கிக் கொண்டிருந்த தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் மூதுார் – தோப்பூர் பாலத்தடி சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு நிறைபோதையில் வீட்டுக்கு வந்த 31 வயதான மகன், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த... Read more »

www.elukainews.com (எழுகை நியூஸ்) வாசக நெஞ்சங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சித்திரைப் புதுவருடப் பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் (எழுகை நியூஸ்) www.elukainews.com இணையதள தன்னுடைய புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்புடன் ஆசிரியர் Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருளை சீரான முறையில் வழங்க 6 தீர்மானம் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருளை பதுக்கி வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைவருக்கும் எரிபொருள் சீரான முறையில் வழங்குவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கான 6 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் அறிவித்துள்ளார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கடித மூலமான அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில்... Read more »

நாட்டில் பொது அவசர நிலை பிரகடனம்….!

நாட்டில் நேற்று 1ம் திகதி தொடக்கம் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி நாட்டில் அவசரகால நிலை பிரகடனமாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட அதிகாரங்களை கொண்ட இந்த வர்த்தமானியின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன . Read more »

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் அடிக்கல் நாட்டல்.

கிழக்கிலங்கை வரலாற்று பழைமையும் பெருமையும் பெற்று விளங்கும் அருள்மிகு திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமிய ஆலயத்திற்கான திருச் சுற்று மண்டப கோட்டைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று ஆலயத்தில் இடம்பெற்று இருந்தன. ஆலய குரு சிவஸ்ரீ நீதிநாதர் அங்குசநாதக் குருக்களினால் மூலமூர்த்தியான முருகப் பெருமானுக்கு... Read more »

கண்டன போராட்டத்திற்க்கு ஆதரவு கோரி கலந்துரையாடல்….!

யாழ்ப்பாணத்திற்க்கு  பிரதமர் வருகையின் போது தாக்குதலுக்குள்ளான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு ஆதரவாகவும், தக்குதலை கண்டித்தும் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் நேற்று மாலை 4.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை... Read more »

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னனி.

பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து நாளை யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அக் கட்சியின் ஊடகபேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார். அவர் இன்று (25) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே... Read more »

வீட்டில் கதவு ஒன்றை பொருத்திக் கொண்டிருந்த 22 வயதான இளைஞன் பலி! |

மட்டக்களப்பு – கொக்குவில் திராய்மடு பகுதியில் கதவு ஒன்றினை பொருத்துவதற்காக துளையிடும் கருவியை பயன்படுத்திய 22 வயதான இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திராய்மடு 5ம் குறுக்கு வீதியில் வசிக்கும் கோகிநாதன் நிதுர்ஷன் என்னும் 22... Read more »

தமிழ் மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர்…..! தம்பிராசா செல்வராணி.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர்.  இன்னும் ஏன் இந்த உலக நாடுகள் எங்களைக் கண்நோக்கிப் பார்க்காமல் இருக்கின்றன என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அம்பாறை மாவட்டத் தலைவியும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான தம்பிராசா செல்வராணி கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்... Read more »