வீடு உடைத்து தங்கச் சங்கிலி திருட்டு இரண்டு மணித்தியாலத்திற்குள் பருத்தித்துறை பொலிசாரால் கைது நகைகளும் மீட்பு…!

வீடு உடைத்து ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை  திருடிய நபர் ஒருவர் இரண்டு மணித்தியாலத்திற்குள்  பருத்தித் துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை (07)  பருத்தித் துறை இரண்டாம் குறுக்குத் தெரு பகுதி சேர்ந்த பெண் தலைமைத்துவ... Read more »

கஜேந்திரகுமார் மீதான கைது அடக்குமுறையின் வெளிப்பாடு – சுமந்திரன் கண்டனம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுமந்திரன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,   நாடாளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மருதங்கேணிக்குச்... Read more »

காலிமுகத்திடல் போராட்டத்தளத்தின் மீதான தாக்குதல்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

காலிமுகத்திடலில் உள்ள ‘கோட்டா கோகம’ போராட்டத்தளத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை 2023 ஜூலை 19ஆம் திகதியன்று மீள அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.... Read more »

கஜேந்திரகுமார் கைது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம் –

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னமபலம் கைது செய்யப்பட்டமைக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பேர்ன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் கஞேந்திரகுமார் கைது செய்யப்பட்டதை நான் கண்டிக்கின்றேன். மேலும், அவரை... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை… |

இன்று (07) காலை கொழும்பல் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இன்று (07) காலை பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

யாழ்.மருதங்கேணி விவகாரம்: சட்டத்தை மீறியது பொலிஸாரே – சுகாஸ்

யாழ். மருதங்கேணி பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவருக்குப் பிணை வழங்கியமை குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.... Read more »

கஜேந்திரகுமார் எம்.பியை கைது செய்ததற்கு முன்னாள் எம்.பி சரவணபவன் கண்டனம்

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தமிழனென்பதாலா சட்டவிரோதமான கைது முன்னெடுக்கப்பட்டது எனவும் வேறு வேறு கட்சிகளாக இருந்தாலும் அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருமித்து குரல்கொடுப்போம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். பாராளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் திருகோணமலை... Read more »

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கஜேந்திரகுமார்…!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மருதங்கேணி பகுதியில் பரீட்சை ஒழுங்குபடுத்தல் மண்டப வளாகத்தில் கடமையிலிருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று... Read more »

தமிழ்த் தேசிய முன்னணியின் மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை…!

தமிழ்த் தேசிய முன்னணியின் மகளிர் அணி தலைவி மற்றும் உதய சிவம் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவர் தொடர்பான வழக்கு இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விசாரணைக்குட்படுத்திய நீதவான் குறித்த இரண்டு சந்தேக நபர்களிற்கும் பிணை வழங்கியுள்ளார். . இதனடிப்படையில் இருவரும் தலா... Read more »

மட்டக்களப்பில் வீடுகள் உடைத்து திருடும் திருட்டுக் குழுவிற்கு வேவு பார்த்துவந்த இரு இளைஞர்கள் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திருகோணமலை வீதியிலுள்ள தனியர் வங்கி ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் பட்ட பகலில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து தொலைக்காட்சி ஒன்றை திருடிச் சென்ற திருடர்களுக்கு வேவு பார்த்து கொடுத்த கொக்குவில் பிரதேசத்சை சேர்ந்த 23 ,24 வயதுடைய... Read more »