யாழ்.சிறைச்சாலையில் இரத்ததான முகாம்…!

இலங்கை சிறைச்சாலை திணைக்களத்தின் 100வது சிறைச்சாலை பாதுகாவலர் அணியினரின் 8 வருட சேவைக்கால பூர்த்தியை முன்னிட்டு யாழ்.சிறைச்சாலையில் நடாத்தப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் சிறைச்சாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 100 குருதிக்கொடையாளர்களுடன் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர்... Read more »

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் டிப்பருடன் மோதி கோர விபத்து! 7 பேர் படுகாயம்..!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஹயஸ் வாகனம் முன்னால் பயணித்த டிப்பர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணியளவில் கனகராயன் குளத்திற்கும் மாங்குளத்திற்கும் இடையில் 212வது கல்லு பகுதியில்... Read more »

மன்னார் மாவட்டத்தில் சீன அரசாங்கத்தின் மண்ணெண்ணை 2432 பேருக்கு வழங்கப்பட்டது.. |

மன்னார் மாவட்டத்தில் சீன அரசாங்கத்தின் மண்ணெண்ணை 2432 பேருக்கு வழங்கப்பட்டது.. மன்னார் மாவட்டத்தில் 2432 கடற்தொழிலாளர்களுக்கு இன்று திங்கட்கிழமை மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரால்லி டி மெல் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையின்... Read more »

இந்திய இராணுவம் நடத்திய வாதரவத்தை படுகொலையின் 33ம் ஆண்டு நினைவேந்தல்.. |

இந்திய இராணுவம் நடத்திய வாதரவத்தை படுகொலையின் 33ம் ஆண்டு நினைவேந்தல்.. இந்திய அமைதிப்படையால் நடத்தப்பட்ட வாதரவத்தை படுகொலையின் 33ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் புத்தூர் வாதரவத்தையில் நேற்று மாலை இடம்பெற்றது.1987ம் ஆண்டு இதே நாளில் வாதரவத்தைப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் அறிவிப்பு… |

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் இன்று 06/06/2023 ஆஜராகுமாறு தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பேன் என தெரிவித்துள்ளேன் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சபாநாயகரை தொடர்புகொள்ள முயன்றேன்... Read more »

யாழ்.இளவாலையில் தேவாலயம் மீது தாக்குதல்! தகவல் வழங்க பொலிஸார் மறுப்பு.. |

யாழ்.இளவாலை மாரீசன் கூடலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (04) இரவு இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் தேவாலயத்தில் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கூட்டின் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளது. அத்துடன் ஆலயத்தின் சுவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. றித்த சம்பவம் தொடர்பில்... Read more »

முன்னணியின் மகளிர் அணி தலைவி திருமதி சற்குணதேவிக்கு 7 ம் திகதி வரை விளக்கமறியல்….!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி திருமதி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை  எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாது கடந்த 03/06/2023 அன்று  வடமராட்சி கிழக்கு... Read more »

தியாகி சிவகுமாரன் தொடர்பில் கருத்து தெரிவித்த ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்…!

ஆனி 5ம் திகதி உரும்பிராய் சிவகுமாரனின் 49 வது நினைவு தினம். தனது 24வது வயதில் சிவகுமாரன் மரணமடைந்தான். அவன் உயிரோடு இருந்திருந்தால் தற்போது 73 வயதாகி இருக்கும். ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பகர்த்தா அவன் தான். சயனட் அருந்தி முதன்முதலில் மரணமான போராளியும் அவன்தான். சிவகுமாரனை... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மகளிர் அணி பொறுப்பாளர் கைது…!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு  மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி சற்குணதேவி சற்று மின்னர் மருதங்கேணி பொலீசாரால் வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட காரணம் ஏதும் வீட்டார் யாருக்கும் தெரிவிக்கப்படாது வாகனத்தில் ஏற்றிச் சென்று தற்போது மருதங்கேணி... Read more »

கட்டைக்காடு இளைஞன் மீது சிவில் உடையினர் சரமாரி தாக்குதல்….!(வீடியோ)

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானை சேர்ந்த சுந்தரலிங்கம்-நிதர்சன் (21)மீது கொடூரத் தாக்குதல் நேற்று 04/06/2023 மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்களை CID எனக் கூறிய 10பேர் கொண்ட குழு மருதங்கேணி சந்தியில் வைத்து இவர்களை வழி மறித்துள்ளார்கள் அருகில் நின்ற மோட்டார் சைக்கிளை காட்டி இது யாருடையதென... Read more »