ரஷ்யா – உக்ரைன் போரில் கூலிப்படையாக இலங்கை மக்கள்..!

ரஷ்யா – உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக கூலிப்படை நிறுவனங்களால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குடிமக்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இராணுவப் பின்னணியைக் கொண்ட இலங்கைப் பிரஜைகள் உக்ரேனில் போரிடுவதற்காக கடத்தப்படுவதாக வந்த தகவல்கள் தொடர்பாக அதிகாரிகள் இந்த மாத... Read more »

இலங்கைக்குள் ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுப்பதற்கு அமெரிக்கா உதவி..!

இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணைச் செயலாளர் டொனல்ட் லூ, இலங்கை விஜயத்தின்போது... Read more »

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

இன்று நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மீள் அறிவித்தல் வரை சிறிய படகுகளின் ஊடாக மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. கடலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டில்... Read more »

மீண்டும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்படும் டயானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிரித்தானிய பிரஜையாக இருந்த போது இலங்கையில் பாராளுமன்ற... Read more »

உம்ரா விசாவில் நாட்டிற்குள் நுழைபவர்களுக்கான புதிய உத்தரவை சவுதி ஹஜ் அமைச்சகம் அறிவித்துள்ளது.

உம்ரா விசாவில் நாட்டிற்குள் நுழைபவர்களுக்கான புதிய உத்தரவை சவுதி ஹஜ் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விசா  ஹஜ் செய்ய அனுமதிக்காது என்பது. குறிப்பிடத்தக்கது. இது விசா நிபந்தனைகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது மற்றும் பார்வையாளர்கள் தங்கள் விசா காலாவதியாகும் முன் மக்காவை விட்டு வெளியேறுவதை... Read more »

தமிழர் தேசம் தனக்கெனத் தனியானதொரு நாட்டை அமைப்பதன் மூலம் மட்டுமே தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்…! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

தனியானதொரு நாட்டை அமைப்பதன் மூலமே தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற உண்மையை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு மட்டுமல்ல, அதற்குப் பிந்திய காலமும் தெளிவாகச் சுட்டி நிற்பதாக  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழீழத் தேசிய துக்க நாளை முன்னிட்டு  நாடு... Read more »

நிலையான சமாதானத்தை உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்- அமெரிக்க தூதுவர் உறுதி…!

நிலையான சமாதானம் மற்றும் முன்னேற்றத்தை உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு அமெரிக்கா  ஆதரவளிக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung)  தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று(18)  வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15... Read more »

இறுதி யுத்தத்தின் முடிவை நினைவு கூறும் இன்றைய தினத்தில் வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம்…! சந்திரிக்கா வேண்டுகோள்…!

இறுதி யுத்தத்தின் முடிவை நினைவு கூறும் இன்றைய தினத்தில் வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மே 18 போர் நினைவு நாளை முன்னிட்டு அவரால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. போர் என்பது வெற்றியல்ல,அது... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தலை முன்னிட்டு மட்டு நகரில் பேரணி…!

முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு இன்று(18)  காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு காந்தி... Read more »

சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் கிளிநொச்சியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வு…!

கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக நிறுவனத்தின் ஏற்பாட்டில், யுத்தத்தால் இறந்த அனைத்து மக்களையும் நினைவுகூறும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் இன்று(18)  காலை 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், சர்வமத தலைவர்கள் மற்றும் பெருமளவான மக்கள் இதில் கலந்து... Read more »