இலங்கையில் யாரிடம் ஒற்றுமை உண்டு? லோகன் பரமசாமி

இன்று சர்வதேச அளவில் பேச்சுப் பொருளாக இருக்கும் விவகாரங்களில் இலங்கையின் கடன் மீழ செலுத்த முடியாத வங்குரோத்து நிலை மற்றும் நிலையான அரசாங்கம் இல்லாத இலங்கைஅரசு குறித்த பேச்சுகளும் முக்கியமானவை. இலங்கைத்தீவின் தெற்கில் பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரையும் சில மாதங்களுக்கு முன்பாக சாதாரணமக்கள் அடித்து... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ளோருக்கு!! வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ள வாய்ப்பு.. |

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினால் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்காக மெய்நிகர் தொழில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 15 காலை 10.00 மணி முதல் ‘சூம்’ மூலம் வேலைவாய்ப்பு கண்காட்சி நடத்தப்படும். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் ஜசூம் இணைப்பின் மூலம் ஒன்லைன் வேலை... Read more »

பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும்.பொது வைத்திய நிபுணர் சிவன் சுதன்

பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும். இலகுவில் ஏமாறக்கூடிய மனம்படைத்த நாமும் பணத்தை வாரி இறைத்து அவற்றை வாங்கி உண்டிருப்போம்.... Read more »

எள்சார் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு.

எள்சார் உற்பத்தி நிலையம் கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி. ரூபாவதி கேதீஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு வே.தமிழ்ச்செல்வன் தலைமையில் நேற்று  (29.11.2022) இடம்பெற்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் IOM நிறுவனத்தின் நிதி அனுசரனையில் அமைக்கப்பட்ட எள்சார் உற்பத்தி... Read more »

வடமராட்சி வல்லிபுரத்தில் அலயன்ஸ் நிதி நிறுவனத்தால் 10000 பனம் விதைகள் நாட்டிவைப்பு….!

பருத்தித்துறை அலையன்ஸ் நிதி நிறுவனத்தால்  அதன் 65 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிலையான நிதி மூலம் உலகை சிறந்த இடமாக மாற்றுதல் திட்டத்தின் கீழ் மரங்களை வளர்ப்போம், உலகைக் காப்போம் எனும் வகையில் இன்று காலை 9:00 மணியளவில் அலயன்ஸ் நிதி நிறுவன... Read more »

கரும்புள்ளியான் குடி நீர் திட்டம் தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு தனது செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்பு.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் குடிநீர் திட்டத்திற்கு உலக வங்கியினால் ஒதுக்கப்பட்ட ஆயிரம் மில்லியன் ரூபா நிதி திருப்பபட்ட விடயம் தொடர்பில் தனக்கு அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பீ. ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்... Read more »

அரசியல் தீர்வை வழங்குவது ஒன்றே இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வழி! யாழ்.மாநகர முதல்வர் ஐ.நா குழுவிடம் வலியுறுத்தல்.. |

தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடைய முடியாது. என யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்திருக்கின்றார். நேற்று வெள்ளிக்கிழமை ஐ.நாவுக்கான ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகார ஒருங்கிணைப்பாளர் மற்றும் இலங்கைக்கான ஐ.நா நிறுவன ஒருங்கிணைப்பாளர்... Read more »

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தலமையகம் மின் துண்டிப்பு. துணிச்சலான மின்சார சபைக்கு மக்கள் பாராட்டு….!

ஈ.பி.டி.பி கட்சியின் தலைமமை அலுவலகமான ஸ்ரீதர் தியேட்டரின் மின் இணைப்பு இலங்கை மின்சார சபையால் நேற்று மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல இலட்சம் ரூபா செலுத்தாத நிலையிலேயே குறித்ய கட்சியின் தலமையக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பல வருடங்களாக  செலுத்தாத நிலையிலேயே இத்... Read more »

பருத்தித்துறை துறைமுகம் விஸ்தரிப்பு. மீனவர்களுக்கு பெரிதும் பாதிப்பு. ஜெயசீலனால் மிரட்டலுக்கு உள்ளானதாக மீனவர்கள் முறைப்பாடு…!

பருத்தித்துறை துறைமுகம் நவீனமயமாக்கப்பட்டால் தாம் பெரிதும் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு அதிகம் என பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்கள் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திடம் முறையிட்டுள்ளனர். குறிப்பாக மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் மயிலிட்டியை சேர்ந்த ஒரு தொழிலாளி கூட தொழிலில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் அது... Read more »

ராஜேஸ்வரி மண்டப உரிமையாளரால் 18 வீடுகள் அன்பளிப்பு…!

மகத்தான மனித நேயப்பணியாக. ராஜேஸ்வரி மண்டபத்தின் உரிமையாளரால் தலா 55 இலட்சம் பெறுமதியான 18 வீடுகள் யாழ் மாவட்டம் அச்செழு பகுதியில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், வறுமைக்கோட்டுக்குட்பட்ட வீடு, காணியற்றவர்களுக்கே இவ்வாறு வீடுகள் புதிதாக நிர்மாணித்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.... Read more »