இனப்பிரச்சினையை தீர்க்காமல் நாட்டின் அரசியல் ஸ்திரநிலையை ஒரு போதும் உருவாக்க முடியாது…..! சி.அ.யோதிலிங்கம்.

இலங்கைத்தீவு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியில் அதனுடன் சம்பந்தப்பட்ட பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியவை தத்தம் நலன்களிலிருந்து செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளன. தங்களது இருப்பைப் பேணுவதில் மிகக் கவனமாக இருக்கின்றன. தமிழ்த்தரப்பு மட்டும் எதுவித அக்கறையுமின்றி ஒதுங்கி நிற்கின்றது.... Read more »

இலங்கைக்கு 25 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் நன்கொடை!

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை உதவித் தொகையாக வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read more »

இலங்கையர்களுக்கு அவசர அறிவுறுத்தல்! நிதியமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு

பொதுமக்கள் வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை வைப்பு அல்லது விற்பனை செய்வதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பொதுமன்னிப்புக் காலம் பொதுமக்கள் வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை வங்கித்தொழில் முறைமையினுள் கவர்ந்து கொள்ளும் பொருட்டு, வெளிநாட்டு நாணயத்தாள்களை உடமையில் வைத்திருக்கின்ற இலங்கையிலுள்ள அல்லது இலங்கையில்... Read more »

வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு.

வேலை வாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக திங்கட்கிழமை (22) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கமருபீடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கடவுசீட்டை பெறுவதற்காக தற்போது அதிகளவான மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டை பெறுவதற்கு... Read more »

லாஃப் எரிவாயு பெருந்தொகை விலைக் குறைப்பு.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 5,800 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், 5... Read more »

சிபெட்கோ விநியோகஸ்தர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானம்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் தொடக்கம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) தனது விநியோகஸ்தர்களுக்கு (எரிபொருள் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு) அவர்களின் வருமானத்தில் 45 வீதத்தை வரியாக விதித்துள்ளது. இதன் காரணமாக எரிபொருள்... Read more »

50 மேலதிக எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு ஐஓசி திட்டம்.

நாடளாவிய ரீதியில் 50 மேலதிக எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இதனை அறிவித்துள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியாக வாடகை வாகனங்களுக்காக கிவ்.ஆர் குறியீட்டு முறைமையொன்றை அறிமுகப்படுத்தி... Read more »

இன்றும் நாளையும், மின்வெட்டு இல்லை..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு.

இன்றும்  நாளை  வழமையான மின்  இடம் பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு,வார இறுதிநாட்களான குறித்த இரண்டு நாட்களும் மக்கள் நன்மை கருதி குறித்த மின் வெட்டு இடம் பெறாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more »

எரிபொருள் விநியோகத்தில் ஒகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்.

QR முறைமையின் கீழ் மாத்திரம் எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரினால் சகல மாவட்ட செயலாளர்களுக்கும் இது குறித்து அறியப்படுத்தப்பட்டுள்ளது.  இதன்படி, பொதுபோக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய... Read more »

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

நிதி உதவி வழங்குவதற்கு முன்னர் இலங்கை அதன் கடன் வழங்குனர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. அத்துடன், இலங்கையின் நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியம் கவலை கொண்டுள்ளதாக அதன் தலைமை பொருளாதார நிபுணர் Pierre-Olivier Gourinchas தெரிவித்துள்ளார்.... Read more »