இலங்கையின் கடன் நிபந்தனை தொடர்பில் வெளியான தரப்படுத்தல்.

இலங்கையில் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் வெற்றிகரமானஅரசாங்கம் ஒன்று அமைவதே, நாடு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஒருமுக்கியமான முன்நிபந்தனையாக இருக்கும் என்று ஃபிட்ச் தரப்படுத்தல் குறிகாட்டிதெரிவித்துள்ளது. எனினும், நாடு சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி மற்றும் உத்தியோகபூர்வ இருதரப்பு கடனாளர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பை... Read more »

டொலர் நெருக்கடி – எரிபொருள் வந்தும் இறக்க முடியாத நிலை.

கடந்த 16ம் திகதி டுபாயின் கோரல் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பலை விடுவிக்க தேவையான 52 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இல்லாத காரணத்தினால் இன்னும் இறக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.... Read more »

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு.

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டிருந்த கட்டணத் திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்திருந்தது இதன்படி, சுமார் 50 பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் நேற்றைய... Read more »

கோட்டாவுக்கு எதிராக மாலைதீவில் போராட்டம்.

கோட்டாபய ராஜபக்சவின் வருகையை கண்டித்து மாலைதீவில் வாழும் சிறிலங்காவைச் சேர்ந்தோர் போராட்டம் ஒன்றை தொடங்கியுள்ளனர். மாலைதீவின் தலைநகரான மாலேயில் சிறிலங்காவைச் சேர்ந்தோர் எவ்வாறு போராட்டம் நடத்துகின்றனர் என்பதை சமூக வலைத்தள பயனனாளி ஒருவர் வெளியிட்ட காணொலி வாயிலாக அறிய முடிகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிலங்கா கொடி... Read more »

உரிய திகதியில் ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் நாடுமுழுவதும் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி பதவியிலிருந்து விலகாவிட்டால், அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பில் ஈடுபடப் போவதாக இன்று தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்க காரியாலயத்தில் இன்று நடைபெற்ற தொழிற்சங்கங்கள்... Read more »

மு.உயிலங்குளம் பாடசாலைக்கு தமிழர் தேசிய பேரவை உதவி….!

இளையசமுதாயத்தின் கைகளில் எதிர்காலம் என்னும் சிந்தனையின் வெளிப்பாட்டுடன் தமிழர் தேசியப் பேரவையின் தாயகத்திற்கான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் ஒன்றான மு/உயிலங்குளம் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டே குறித்த கிராம... Read more »

கைவிடப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை -கிளிநொச்சி மாவட்ட செயலர் அதிரடி….!

கைவிடப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைக்காக முன்வரும் விவசாயிகளிற்கு உதவ நடவடிக்கை ஏடுக்கப்படும்  என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில், பிரதேச செயலாளர்,... Read more »

தமிழ் மக்களைப் புறக்கணித்துவிட்டு இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இது தொடர்பாக விக்டர்ஞவன் போன்ற சிங்களக் கல்வியாளர்களின் ஆலோசனையின் பேரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய... Read more »

இரண்டாவது ஆண்டில் கால்பதிக்கும் எழுகை நியூஸ். வாசகர் நெஞ்சங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்….!

எழுகை நியூஸ் இணைய தள வாசக நெஞ்சங்களுக்கு இனிய காலை வணக்கங்கள். எமது இணைய தளம் இன்றைய தினம் வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் கால் பதிக்கிறது. பல சவால்களை கடந்து மிகமிக போட்டியான இணைய உலகில் வாசக நெஞ்சங்களுக்கு உடனுக்குடன் செய்திகளை தரவேற்றம் செய்து... Read more »

திருக்கோவில் பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல்

அம்பாறை  திருக்கோவில் பிரதேசத்தில் 22 சுயதொழில் முயற்சியாளர்களுக்கு 50இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டன. திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக வளாகத்தில் வைத்து இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டு இருந்தன. திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின்... Read more »