இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து வருகிறது.அதன்படி தற்போது சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன், கொழும்பில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 167,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் இன்று 154,500 ரூபாயாக... Read more »

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி..!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், இன்று மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தையில் கடந்த வாரம் மரக்கறிகளின் மொத்த விலை பாரியளவு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் விலையில் பாரியளவில் வீழ்ச்சி காணப்பட்டதுடன் மரக்கறிகள் விற்பனையாகவில்லை என்று விவசாயிகள்... Read more »

பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் 25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் 10 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 114,000 மெட்ரிக் தொன் டீசலும், 60,000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் இரண்டு வாரங்களில் கிடைக்கப்பெறும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.... Read more »

50 கிலோ கிராம் எடைகொண்ட சீமெந்து மூடையொன்று 1,850 ரூபா…!

இலங்கையில் அதிரடியாக பொருட்களும் சேவைகளும் அதிகரித்து வரும் நிலையில் சீமெந்தின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தியாகும் 50 கிலோ கிராம் எடைகொண்ட சீமெந்து மூடையொன்றின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 50 கிலோ கிராம் எடைகொண்ட சீமெந்து... Read more »

பணவீக்கம் மும்மடங்காகும்! பேராதனை பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் தகவல்.

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பணவீக்கம் மும்மடங்காகும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 50% வரை அதிகரிக்கலாம் எனவும்,... Read more »

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு விஜயம்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா இன்றைய தினம் இலங்கை வந்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார். Read more »

திறைசேரியில் 400 மில்லியன் டொலர்கள் கூட இல்லை! – நாடு திவாலாகும் அபாயம்…!

திறைசேரியில் தற்போது 400 மில்லியன் டொலர்கள் கூட இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு 900 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின்... Read more »

200 அமெரிக்க டொலர்களுக்கு ஒரு வருட சுற்றுலா விசா! – இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு …!

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரு வருட பல நுழைவு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த விசாவிற்கு ஆண்டுக்கு 200 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று சுற்றுலா அமைச்சகம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. குறித்த விசாவை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும்... Read more »

சர்வதேச  பெண்களை தினத்தை முன்னிட்டு கைத்தொழில் அபிவிருத்தி சபையுடன் இணைந்து மக்கள் வங்கியின்  பெண்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்பு சந்தை….!

சர்வதேச பெண்களை தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மக்களின் வங்கியின் பெண்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு சந்தையும்,  விற்பனை தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தலும் செயப்பாடு இன்று கிளிநொச்சி மக்கள் வங்கியின் முன்றலில் நேற்று இடம்பெற்றது. கைதொழில் அபிவிருத்தி  சபையின் அனுசரணையில் மக்கள் கிளிநொச்சி கிளை சுயதொழில் உற்த்திகளில் ஈடுப்படுகின்ற... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் சல உணவகங்கள், வெதுப்பகங்கள் பூட்டு….!

தற்பொழுது  நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு, கோதுமை மா என்பனவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 15ற்கும் மேற்பட்ட உணவகங்களும் சில வெதுப்பாகங்களும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். தட்டுப்பாடு காரணமாக தமது உணவகங்கள் மற்றும் வெதுப்கங்களில்... Read more »