விசுவமடுவில் எரிபொருளுக்காக குவிந்த மக்கள்……!

இரண்டு நாட்களின் பின்னர்  இன்றைய தினம் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  எரிபொருள் விநியோகம் இடம் பெற்றது. எரிபொருள் தட்டுப்பாடு அல்லது விலை அதிகரிக்கும் எனும்  அச்சத்தில்   மக்கள்   பெருமளவாக  மக்கள் குவிந்து காணப்பட்டனர்.இதனால் அங்கு அதிகளவிலான மக்கள் கூட்டம் காணப்பட்டதுடன்  எரிபொருள் கொள்வனவு... Read more »

பெற்றோல், டீசல் விலை நேற்று நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பு! லங்கா ஐ.ஓ.சி அறிவிப்பு.. |

பெற்றோல் மற்றும் டீசல் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாயினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாயினாலும் அதகரிக்கப்படவுள்ளது. Read more »

நாடு முழுவதும் இன்று 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு..! பொதுமக்களுக்கு அறிவிப்பு.. |

நாடு முழுவதும் இன்று 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரசபைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.  இதன்படி, ஏ – பி மற்றும் சி வலயங்களுக்கு 04 மணிநேரம் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களுக்கு 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும்... Read more »

மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு புதிய குடிநீர் திட்டம் –

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு மீள்குடியேற்றக் கிராம மக்களுக்காக தூய குடிநீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று 19/02 இடம்பெற்றது. இவ் கலந்தரையாடல் கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக... Read more »

வடக்கு மீனவர்களின் பிரச்சினை தீர்வுக்கு புத்திஜீவிகள், சிவில் சமூகங்களின் ஒத்துழைப்பு தேவை….! அன்னராசா.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புத்திஜீவிகள், சிவில் சமூகங்களின் ஒத்துழைப்பு தேவை என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் சம்மேளனத் தலைவர் அன்ன ராசா தெரிவித்தார் வடக்கில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட நான்கு... Read more »

சிறப்புற இடம் பெற்ற நெல் அறுவடையும் பொங்கல் விழாவும்……!

துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்பு, கரவெட்டி கமநல சேவை நிலையத்துடன் இணைந்து நடாத்திய நெல் அறுவடை விழாவும், பொங்கல் விழாவும் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் துன்னாலை கிழக்கு புளியங்கியான் சிதம்பர விநாயகர் ஆலய முன்றலில் துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்பு தலைவர் வே.சிவசிதம்பரம்... Read more »

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மேற்கொண்ட போராட்டம் நிறைவு, சூப்பர் மடம் போராட்டம் முடிவின்றி தொடர்கிறது…!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு வடமராட்சியின் சில மீனவர்கள் சங்க மீனவர்கள்  பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு காலை 7:00 மணிமுதல்  மேற்கொண்ட போராட்டம் பிற்பகல் 2:00 மணியுடன் நிறைவுற்றது. அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு... Read more »

நாட்டில் தினசரி 4 மணிநேரம் மின்வெட்டு..! மக்களை தயாராகுமாறு எச்சரிக்கும் இ.மி.சபை தொழிற்சங்கம்.. |

நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்நிலைகளில் நீர் குறைவடைந்துள்ளது போன்றவற்றினால் தினசரி 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்படலாம் எனவும் மக்கள் அதற்குத் தயாராக வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு எதிர்வு கூறியுள்ளார். விடயம்... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்…..!

எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று  அனைவரும் மகிழ்வான  வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும்,           ... Read more »

மின்வெட்டு! அட்டவணை வெளியிட்டது மின்சார சபை.. |

இலங்கை மின்சார சபை (CEB)  மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.  மாலை 5.30 மணிக்கும் 9.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்காக 4 குழுக்களாக மின் பாவனையாளர் பிரிவுகள் பிரிக்கப்பட்டு, மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும்... Read more »