கிளிநொச்சி புதுமுறிப்பு குளம் மற்றும் அக்கராயன்குளம் ஆகிய குளங்களில் இரால் குஞ்சுகள் விடுவிப்பு.

கிளிநொச்சி புதுமுறிப்பு குளம் மற்றும் அக்கராயன்குளம் ஆகிய குளங்களில் இரால் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் நிதி பங்களிப்புடனும், மெசிடோ நிறுவனத்தின் நிதி பங்களிப்புடனும் குறித்த இரால் குஞசுகள் இன்று குளங்களில் விடுவிக்கப்பட்டன. புதுமுறிப்பு குளத்தில் ஒரு லட்சத்து 75000 இறால் குஞ்சுகள்... Read more »

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு 2370 வீடுகள் பூர்த்தி.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட இரண்டு வீடுகள் உத்தியோகபூர்வமாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்தானிகர் டெனிஸ் சாய்பி அவர்களும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளை... Read more »

இலங்கையில் மாடுகளை அறுப்பதை தடை செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல்.

இலங்கையில் உள்ளூர் பால் தொழில் துறையை அதிகரிப்பதற்காக மாடுகளை அறுப்பதை தடை செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. தகவல்துறை அமைச்சில் இன்றைய தினம் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனைகள், அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணாக இல்லை என்று... Read more »

நெருக்கடிகள் எதிர்வரும் வாரங்களில் குறைவடையும்!

கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் இலங்கையில் முதலீடுகளை முன்னெடுப்பதற்கு முதலீட்டாளர்கள் முன்வருகின்றமை மகிழ்ச்சிக்குரியதாகும். முதலீடுகள் முக்கியமானதே தவிர முதலீட்டாளர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். யுகதணவி மின்னுற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்... Read more »

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்காக மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ள செயலி!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி புதியதொரு கைத்தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளிநாட்டு பணம் அனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிக்கின்ற அதேவேளை முறைசாரா வழிகளின்... Read more »

நாட்டின் சுகாதாரத்துறை மோசமாகி வருகிறது – ராஜித சேனாரத்தன எம்.பி

இன்று நாட்டின் சுகாதாரத் துறை மோசமாகி வருகிறது. நாடு பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது. நாடு பல்வேறு மனித உரிமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே... Read more »

30,000க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து நடத்துநர்கள் சேவைகளிலிருந்து விலகல்.

இலங்கையில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 30,000க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவைகளிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். தனியார் பேருந்துகளில் 75% மானவை (சுமார் 15,000 பேருந்துகள்) ஒரு மாதமாகச் சாலையில்... Read more »

கொழும்பில் கால் பதித்த ஆசியாவின் இரண்டாவது பணக்காரர்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனை அபிவிருத்தி தொடர்பில் அண்மையில், ஒப்பந்தம் செய்து கொண்ட இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி, தற்போது ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, தொடர்ந்தும் 10 வது முறையாகவும் ஆசிய பணக்காரர்களில் முதலிடத்தை... Read more »

பொதுப் போக்குவரத்துறை சேவை வழங்குனர்கள் மற்றும் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..!

பொது போக்குவரத்துச் சேவையை பயன்படுத்துவோர் மற்றும் பொது போக்குவரத்து சேவை வழக்குனர்களை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நாளை திங்கட் கிழமை தொடக்கம் இந்த கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் போது ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக. பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்... Read more »

ஹற்றன் நைஷனல் வங்கியால் வாழ்வாதார நிதி உதவி….

கொரோணா பெருந்தொற்று  காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து தமது வங்கியுடன்  கொடுக்கல் வாங்கலை செய்கின்ற வாடிக்கையாளர்களுக்கு சமூகப் பொறுப்பு நிலையிலிருந்து அன்பளிப்பாக கொடுத்து அதிலிருந்து அவர்கள், தங்களுடைய தொழிலையும்,  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பணியாற்றிக் கொண்டிருப்பதாக கற்றன் நசனல் வங்கியின்  நுண்நிதிக்கடன் உறவுத்துறை பிராந்திய முகாமையாளர்... Read more »