ஊடகவியலாளர்களை சீ.ஐ.டிக்கு அழைக்க வேண்டாம் – பிரதமர்

சதோச நிறுவனத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் வெள்ளை பூண்டு மோசடி சம்பந்தமான செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்களை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைப்பதை தவிர்க்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்... Read more »

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடு எதிர்வரும் 24 ம் திகதி….!nafso

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடு எதிர்வரும் 24 ம் திகதி காலை 9:30 மணிக்கு இணைய வளியில் (Passcode: 313906 Webinar ID: 871 6508 3331 Passcode: 313906) இடம் பெறவுள்ளதாத தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்... Read more »

தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவை கண்டு வருவதனால் வாடிக்கையாளர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா 2 ஆம் அலைக்கு மத்தியில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள தங்க நகைகளின் விற்பனை விலையானது தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இக்காலத்தில் சுபகாரியங்கள்... Read more »

மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டதால் பரபரப்பு –

மலையக தோட்டப் பகுதிகளில், இன்று மதுபானங்களை கொள்வனவு செய்வதற்க்கு மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டு காணப்பட்டனர். சில மதுபானக் கடைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள மதுப்பிரியர்கள், சரியான  சுகாதார நடைமுறைகளைக் கூட பின்பற்றாது மதுபானங்களை பெற்றுக்கொள்ள திரண்டதாக, எமது... Read more »

மின்சாரசபை நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..!

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் மின் கட்டணத்தை செலுத்தும்படி இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.  இது குறித்து மின்சாரசபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க கூறியுள்ளதாவது, மின்சார வசதியை தடையின்றி பெற வேண்டுமென்றால்  மின்சாரப் பட்டியல் கொடுப்பனவை தொலைபேசி செயலி மற்றும் மின்சாரசபையின்... Read more »

கைப்பேசி, தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட 623 பொருட்களின் இறக்குமதி குறித்து முக்கிய தீர்மானம்.

தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்கள் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பொருட்களின் இறக்குமதிகளுக்காக 100 சதவீத பண எல்லை வைப்பு தேவைப்பாட்டினை விதிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் நாணய சபை கூட்டமானது நேற்றைய தினம்... Read more »

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் கடல் பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்:

ராமேஸ்வரம் செப் 08, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து வீசிவரும் சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அனுமதி அளிக்கப்படாத நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் கடற்பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராமேஸ்வரத்தில் சுமார்... Read more »

மன்னார் எண்ணெய், எரிவாயு மூலம் நாட்டின் கடனில் மும்மடங்கு வருமானம் ஈட்ட முடியும் |

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில– 267 பில்லியன் டொலர் பெறுமதி மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய... Read more »

மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்கக் கோரி போராட்டம்!

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் காலை இரண்டு மணி நேரம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள மேலதிக நேரக் கொடுப்பனவு... Read more »

எல்லை தாண்டிய இந்திய மீனவர் பிரச்சினையில் பல்வேறு வீர வசனங்கள் பேசிய கடற்றொழில் அமைச்சரால் ஒரு முடிவினையும் எடுக்க முடியவில்லை,….! அன்ரனி ஜேசுதாசன்.

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுமுழுதான தீர்வினை வழங்குவதாக பல்வேறு வீர வசனங்களைப் பேசிய கடற்றொழில் அமைச்சரால் இதுவரை அவரால் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்க முடியாமல் இருப்பதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.... Read more »