யாழில் மரக்கறி வகைகளின் விலைகளில் வீழ்ச்சி…!

யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலான மரக்கறி வகைகள் சந்தைக்கு வந்து சேர்வதால் அவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் நேற்றைய விலை நிலவரத்தின்படி, கத்தரிக்காய் கிலோ 140... Read more »

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே எமது ஆதரவு….! மொட்டுக் கட்சிக்கு ஆதரவு வழங்கமாட்டோம்…! ஈ.பி.டி.பி அதிரடி அறிவிப்பு…!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே நாம் ஆதரவு வழங்குவோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் யாழில் இன்றையதினம்(12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன், எதிர்வரும்... Read more »

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் அரச அதிகாரி ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் அரச அதிகாரி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். மட்டுவில் வடக்கை பிறப்பிடமாகவும், கோண்டாவிலை  வசிப்பிடமாகவும் கொண்ட, தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான, 56 வயதுடைய கணபதிப்பிள்ளை ஈஸ்வரன்  என்பவரே  இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் ... Read more »

புத்தாண்டு காலத்தில் குறைவடைந்த கேக்கிற்கான தேவை..!

நாட்டில் மூலப்பொருட்களின் விலை உயர்வினால், புத்தாண்டு காலத்தில் பலகாரங்கள் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிரசம் 60 முதல் 80 ரூபாய் வரையிலும், கொண்ட கெவும் 70 முதல் 100 ரூபாய் வரையிலும், ஆஸ்மி 120 முதல் 150 ரூபாய் வரையிலும்... Read more »

திருமலையில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் 13 பேர் பொலிஸாரினால் கைது

திருமலையில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு(11)  13 பேரை  சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார்... Read more »

மும்பையில் இருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவை…!

இந்தியாவின் மும்பையில் இருந்து கொழும்புக்கான நேரடி விமானச் சேவைகளை, இண்டிகோ விமானச் சேவைகள் நிறுவனம் இன்று  முதல் ஆரம்பித்துள்ளது. இதற்கமைய, இண்டிகோவின் முதலாவது விமானம் இன்று முற்பகல் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மும்பையில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து மும்பைக்கும் செவ்வாய், வியாழன்... Read more »

நாட்டில் மீண்டும் அதிகரித்த கோழி இறைச்சியின் விலை..!

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை இன்று பொருளாதார மத்திய நிலையங்களில் அதிக விலையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ புதிய கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,400 ரூபா என குறிப்பிடப்படுகிறது. இதேவேளை தோல்... Read more »

சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட நால்வர்  பொலிஸாரினால் கைது

மஸ்கெலியாவில் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட நால்வர்  பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை தொடர்ந்து அதிரடி படையினர் மற்றும் மஸ்கெலியா பொலிஸார் இணைந்து மஸ்கெலியா பொலிஸ் பிரிவில்... Read more »

போதைப்பொருட்களுக்கு அடிமையானோர் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்..!

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால் உயிரிழக்கின்றனர் என தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பான்மையானோர் கஞ்சா பாவனையை நாடியுள்ளதாகவும், கஞ்சா பாவனையில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் எனவும், ஏறக்குறைய ஒரு இலட்சம்... Read more »

நல்லூரில் யாழ்ப்பாண மாவட்ட  உள்ளூர் உற்பத்தியாளர்களின் விசேட புத்தாண்டு கண்காட்சி 

புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்ட உள்ளூர் முயற்சியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்  உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் முயற்சியாளர்களின் கண்காட்சியானது நேற்று 11.04.2024 வியாழக்கிழமை ஆரம்பமாகிய நிலையில் நாளை சனிக்கிழமை வரை தொடர்ந்து காலை 9 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை யாழ்ப்பாணம்... Read more »