வெண்கரம் படிப்பக மாணவர்களால் கொண்டாடப்பட்ட உலக தாய்மொழி தினம்!

நேற்றையதினம், வெண்கரம் படிப்பக மாணவர்களால் உலக தாய்மொழி தினம் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. வெண்கரம் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற “எங்கள் இனத்தின் அடையாளம் தமிழ்”  எனும்தொனிப் பொருளில் அமைந்த தாய்மொழி தின நிகழ்விற்கு வெண்கரம் படிப்பக மாணவி அபிநயா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை வெண்கரம் பிரதான... Read more »

நாட்டின் புலனாய்வு அமைப்புகளின் பலவீனமே குற்றச் சம்பவங்களுக்கு காரணம்..!

நாட்டின் புலனாய்வு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பலவீனமே துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச் சம்பவங்களுக்கு காரணம் என மிஹிந்தலா ரஜமஹா விகாரையின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய வலஹங்குனவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்... Read more »

பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு..!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளும் தொடரும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »

வாய்க்காலில் மிதந்த குடும்பஸ்தரின் சடலம்…!

கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பரந்தன் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்தே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பகுதியை சேர்ந்த பெனடிற் பெனிஸ் நிமலன் 37 வயது இரண்டு பிள்ளைகளின்... Read more »

மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்த முதலையால் பரபரப்பு…!

மட்டக்களப்பில் தற்போது மழை பெய்துவரும் நிலையில் மக்களின் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வருகை தரும் நிலையில் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாதபோதிலும்... Read more »

பொலிஸ் அதிகாரிகளுக்கு வெளியான அறிவிப்பு!

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட   தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்படும் உத்தியோகத்தர்களுக்கு நிதி ரீதியான சன்மானம் வழங்கப்பட உள்ளதாக... Read more »

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிசார் எச்சரிக்கை

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை  மாற்றுவதற்கு நபர்கள் வரலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா... Read more »

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு..!

மாத்தறை – கனங்கே பகுதியில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவமானது, இன்று அதிகாலை  இடம்பெற்றுள்ளது. கனங்கே – ரஜமஹா விகாரைக்கு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பசு மாடொன்றை ஏற்றிச் சென்ற... Read more »

புத்தாண்டுக்கு முன்னர் 30 இலட்சம் குடும்பங்களுக்கு 10Kg அரிசி…!

அரசாங்கத்தினால் 10 கிலோகிராம் வீதம் 30 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அரிசியை புத்தாண்டுக்கு முன்னதாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இதனை இம் மாதம் 21ஆம் திகதி மற்றும் மே மாதத்தில் வழங்குவதற்கு அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டிருந்தாகவும், எவ்வாறாயினும், புத்தாண்டுக்கு முன்னர்... Read more »

கொழும்பில் மூவர் கைது

கொழும்பு, மருதானை பகுதியில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த டீ – 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்களுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது... Read more »