தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நிறுவனமயப்படுத்தி, கட்டமைக்க தீர்மானம்…..!வி.மணிவண்ணன்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவன மயப்படுத்தி வலுப்படுத்துவது தொடர்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர்கள், மற்றும் நிர்வாக உறுப்பினர்களை சந்தித்துள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெவிவித்துள்ளாள்ளார். இது குறித்த முதல்வர் மணிவண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த பல ஆண்டுகளாக தென்னிலங்கை... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது... Read more »

பொலிஸ் நிலையத்திலுள்ள சிறைக்கூண்டில் வைத்து சந்தேக நபர் மரணம்.

இரத்தினபுரி பனாமுர பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டில் வைத்து சந்தேக நபர் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பனமுர பிரதேச மக்கள், பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று (17) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பனாமுர வெலிபோதயாய பிரதேசத்தை சேர்ந்த... Read more »

மொத்த சனத் தொகையில் 15 வீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிப்பு.ஆ.பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன்.

மொத்த சனத் தொகையில் 15 வீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப் படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.   இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சமூகத்தால்  ஏற்பாடு செய்யப்பட்ட நீரிழிவு நோய் விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட... Read more »

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம்.

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம். (17-11-2021) காலை வெட்டுக் காயங்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகைக்குள்  வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று17-11-2021)அயலவர்களால்   அவதானிக்கப்பட்டுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய... Read more »

மன்னாரில் 15 நாட்களில் 328 கொரோனா தொற்றாளர்கள்!

மன்னாரில், நேற்று, 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 நாட்களில், 328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட கொரோனா நிலவரம் தொடர்பாக, இன்று விடுத்துள்ள... Read more »

பருத்தித்துறை வைத்தியசாலையில் நீரிழிவு நோயாளர்களுக்கான உணவு தாயாரிக்கும் போட்டி!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, நீரிழிவு நோயாளர்களுக்கான உணவு தாயாரிக்கும் போட்டி, யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு இடையில், இன்று நடைபெற்றது. இன்று காலை 10:30. மணிக்கு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், போட்டி நடத்தப்பட்டது. நீரிழிவு நோயாளர்களுக்கான போசாக்கான உணவு, பாதுகாப்பான உணவு,... Read more »

வவுனியா நகர சபை வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது!

வவுனியா நகர சபையின், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், 18 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா நகர சபை அமர்வு, இன்று காலை 9.30 மணிக்கு, வவுனியா நகர சபையில், தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது, 2022 ஆம்... Read more »

மன்னாரில் திருவள்ளுவர் விழா.

திருவள்ளுவர் விழா, மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையில், மன்னார் மாவட்டச் செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா மற்றும் மன்னார் மாவட்ட கீதம் வெளியீட்டு விழா, இன்று... Read more »

A9 வீதியில் வாகனங்கள் நிறுத்துவற்கு தடை!

வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார விசேட அறிவித்தல் விடுத்துள்ளார். இதன்படி, வன்னி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார்... Read more »