
அண்மையில் கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதி மன்ற உத்தரவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் சற்று முன்னர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த 23 பேருமே சிறைச்சாலை அதிகாரிகளால் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர் நேற்று... Read more »

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட இடங்களில் ஒன்றுகூடல்கள் தொடர்பில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் இன்று வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைய, அதிவிசேட வர்த்தமானியினூடாக புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, முழு நாட்டிற்கும்... Read more »

அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீன சேதனப் பசளை தரமானது என மூன்றாம் தரப்பு நிறுவனமொன்று அறிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரத்தில் தீங்கிழைக்கக் கூடிய பக்றீரியாக்கள் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இலங்கை தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனம் இந்த சீன... Read more »

நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறைக்கு வடக்கே 250 கிலோ மீற்றர் தொலைவில் வங்களா விரிகுடாவில நிலவி வரும் தாழமுக்க... Read more »

“நாட்டின் எதிர்காலத்துக்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து, அனைத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரின் செயற்பாடு கவலையளிக்கின்றது. போராட்டங்களால் மீண்டும் கொரோனாத் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம்.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.... Read more »

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் இன்று மாலை 5.30 வரை, 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தங்களால் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார். அத்துடன்,... Read more »

நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கி அறிவித்துள்ளது. அது தொடர்பில் அவர்கள் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இருக்க வேண்டிய ஆகக் குறைந்த குருதியின் அளவு 330 பைந்த ஆகும். ஆனால் தற்போது... Read more »

022ம் ஆண்டுக்கான பாதீட்டில் ஆதன வரியை மக்களிற்கு சுமத்த வேண்டாம் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான இறுதி அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் விஸ்வநாதன் நித்தியானந்தனால்... Read more »

உலக தமிழர் தேசிய பேரவையால் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் நேற்றைய தினம் மதியம் மற்றும் இரவும் 257 பேருக்கு சமைத்த உணவு வழஙகி வைக்கப்பட்டுள்ளது. சுண்ணாகம் பகுதியில் உள்ள இடம் நீதவான் நலன்புரி முகாம், உரும்பிராயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மற்றும் உரும்பிராய் ... Read more »

வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சையிக்கிளினை பட்டப்பகலில் திருடிக்கொண்டு அதிவேகத்தில் பயணித்தவர் வீதிவிபத்தில் சிக்கினார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட புளியம்பொக்கனை முசுரம்பிட்டி பகுதியில் நேற்றைய தினம் 10.11.2021 வீட்டு முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டுருந்த மோட்டார் சைக்கிளினை பட்டப்பகலில்... Read more »