கொரோணா தொற்றாளர்களுக்கு நாளாந்தம் 140 தொண் ஒட்சிசன் தேவை…!

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 140 தொன் ஒட்சிசன் வழங்கப்படுகின்றது.” இவ்வாறு ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு வழங்குவதற்காக வாராந்தம் 300 தொன்... Read more »

ஆதிவாசிகளின் தலைவரது மனைவி உள்ளிட்ட 45 பேருக்கு தொற்று..

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின் மனைவி மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 45 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மஹியங்கனை பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனை உறுதிபடுத்தியுள்ளது. குறித்த கிராமத்தில் ஆதிவாசிகள், சாதாரண மக்கள் உள்ளிட்ட 115 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன்... Read more »

யாழ்.மாவட்டத்தில் 1வது டோஸ் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு.. |

யாழ்.மாவட்டத்தில் 1வது டோஸ் தடுப்பூசியை பெற்ற 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பவதிகள், முன்கள பணியாளர்களுக்கு 2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த தகவலை மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.... Read more »

நாட்டில் நேற்று 4,582 பேருக்குக் கொரோனாத் தொற்று! அதேவேளை 212 மரணங்களும் பதிவு…!

நாட்டில் இன்று 4 ஆயிரத்து 582 பேர் கொரோனாத் தொற்றுடன் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 21 ஆயிரத்து 557 ஆக எகிறியுள்ளது. அதேவேளை, கொரோனாத்... Read more »

கிளிநொச்சியைச் சேர்ந்த நால்வர் கொரோனாவால் சாவு…!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், திருச்செல்வம் செல்லம்மா (வயது 82) என்பவர் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அவருடைய மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அங்கு அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை,... Read more »

யாழ்.பல்கலைகழக இணைநிலை பேராசிரியர்கள் இருவர் உட்பட 4 பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு..!

யாழ்.பல்கலைகழகத்தில் இணைநிலை பேராசிரியர்கள் இருவர் உட்பட 4 பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. தாவரவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான இ.கபிலன் தாவரவியலில் பேராசிரியராகவும், இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும், இணைப் பேராசிரியருமான திருமதி மீனா செந்தில்நந்தனன் இரசாயனவியலில் பேராசிரியராகவும்,... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆணைக்கோட்டையை சேர்ந்த 89 வயதான பெண் ஒருவரும், அரசடியை வீதியை சேர்ந்த 79 வயதான ஆண் ஒருவரும் முல்லைத்தீவை சேர்ந்த 33 வயதான... Read more »

யாழ்.மாவட்டத்தில் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார்.  மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் மாலை கிடைத்த அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் புதிய தொற்றாளர்களாக 223 பேர்... Read more »

நாவலர் கலாச்சார மண்டபத்தை புனரமைத்து அதன் செயற்பாடுகளை விரிவாக்கம் நடவடிக்கை….!மாநகர முதல்வர் மணிவண்ணன்.

நாவலர் கலாச்சார மண்டபத்தை புனரமைத்து அதன் செயற்பாடுகளை விரிவாக்கம் செய்யவுள்ளதாக  யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நாவலர் கலாசார மண்டபம் சரியாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டு  இந்து கலாச்சார திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும் பல்வேறு கருத்துக்கள்,  கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு... Read more »

ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். புள்ளி மீது “ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்ற” அமெரிக்கா –

காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்கள் முன்பு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐஎஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. நங்கஹார் மாகாணத்தில் வைத்து... Read more »