நாட்டில் 3 கிழமைக்கு தேவையான சீனி மட்டுமே கையிருப்பில்! 100 ரூபாவால் அதிகரிக்கபோகும் விலை.. |

நாட்டில் 3 கிழமைக்கு தேவையான சீனி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக இறக்குமதியாளர் சங்கம் தொிவித்திருக்கின்றது.  ஏதாவது ஒரு விதத்தில் இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதியளிக்காவிடத்து நாட்டில் சீனிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உபதலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ... Read more »

பைத்தியக்காரத்தனமாகச் செயற்படுகின்றது அரசு! – இராஜ்

“நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியமானபோது தற்போது ஆட்சியில் உள்ளவர்களை ஆதரித்தாலும், இந்த அரசு செய்யும் அனைத்து பைத்தியக்கார வேலைகளுக்கும் என்னால் பொறுப்புக்கூற முடியாது.” – இவ்வாறு இசைக் கலைஞர் இராஜ் வீரரத்ன தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பதவியை இராஜிநாமா... Read more »

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலைய இரட்டை குண்டுவெடிப்பு – ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது –

இதற்கிடையில், காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாட போவதாக எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அந்த நாட்டில் இருந்து, எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன.... Read more »

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 626 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 626 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்... Read more »

மானிப்பாயில் 07 சிறுவர்கள் உட்பட 27 பேருக்கு கொரோனா! –

மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் உட்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவிலேயே இந்த விடயம் வெளிவந்தது.மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இருந்து 33 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு... Read more »

20 இலட்சம் ரூபா பெறுமதியான கொகேய்னுடன் இருவர் கைது!

களனி, ஈரியவெட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை கொகேய்ன் போதைப்பொருள், விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கார் ஒன்றில், ஆசனத்தில் தலைவைக்கும் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53 கிராம் 510 மில்லிகிராம்... Read more »

வவுனியாவில் ஒரே நாளில் 244 பேருக்கு தொற்று! – மூவர் பலி

வவுனியா மாவட்டத்தில் ஒரே நாளில் 244 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், மூவர் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும்... Read more »

மேலும் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளன என்று இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமானால், இதுவரை சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடி 80 இலட்சமாக அதிகரிக்கும். அத்துடன், இம்மாதத்தில்... Read more »

செப்டெம்பர் 6ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் நீடிப்பு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். எதிர்வரும் 30ஆம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலம் நிறைவடையவுள்ள நிலையில், செப்டெம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுகின்றது என ஜனாதிபதி... Read more »

காபூல் விமான நிலையத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு 13 பேர் பலி….!

  ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. அது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என தெரிய வந்துள்ளதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்தில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம்... Read more »