முக்கியமான 4 தடுப்பூசிகளின் செயற்றிறன் தொடர்பான ஆய்வில் உறுதியாகியுள்ள விடயம் –

50 வயதிற்கு குறைந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத கோவிட் தொற்றாளர்களின் மரணமானது சைனோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களை விடவும் 3.8 மடங்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில்... Read more »

ஒரு கிலோ சீனியின் விலை 50 ரூபாயினால் அதிகரிப்பு! தன்னால் எதுவும் செய்ய முடியாதாம், மண்டையை சொறியும் அமைச்சர்.. |

ஒரு கிலோ சீனியின் விலை 50 ரூபாயினால் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 160 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சீனியின் விலை இந்த வாரம் 210 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நியாயமற்றது என்றாலும், அது குறித்து தன்னால் எதுவும் செய்ய... Read more »

அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று! சுய தீர்மானத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட மாவட்டச் செயலர்,!

யாழ்.மாவட்டச் செயலரின் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் தாமாகவே சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தனது அலுவலகத்தில் ஒரு பணியாளருக்கு தொற்று உறுதியான நிலையில் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தனது வீட்டிலிருந்து மாவட்ட செயலர்... Read more »

யாழ்.நயினாதீவில் மரணச் சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கு திடீர் சுகயீனம்! பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.நயினாதீவில் மரணச் சடங்கில் கலந்து கொண்டிருந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த திங்கள் கிழமை நயினாதீவில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடைய மரணச் சடங்கில் கிராம மக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மரணச்சடங்கிற்கு மறுநாளே... Read more »

யாழ்.வலி,மேற்கு பிரதேசசபையின் தலைமை காரியாலய ஊழியர்களுக்க தொற்று!

யாழ்.வலி,மேற்கு பிரதேசசபையின் தலைமைக் காரியாலய பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் காரியாலயம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன. அத்தியாவசிய தேவை கருதி சுழற்சி முறையில் பணிக்கு அழைக்கப்பட்டுவந்திருந்தனர். அவர்களில் இருவர் நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் பரிசோதனைக்கு... Read more »

யாழ்.சங்கானை பிரதேச செயலருக்கு கொரோனா தொற்று உறுதி! |

யாழ்.சங்கானை பிரதேச செயலர் திருமதி பிறேமினிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வைத்தியசாலை சென்றபோது கடந்த திங்கள் கிழமை அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது Read more »

வடக்கிலும் கட்சி செயற்பாடுகளை விஸ்த்தரிக்கும் கருணா அம்மான்!

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சி சார்பில் வடக்கில் தேர்தல் நடவடிக்கைக்காக தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கும் நடவடிக்கை இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அரச கட்சியை பிரதிநிதித்துவம் செய்து போட்டியிட்ட கருணா அம்மான் எதிர்பாராத தோல்வியை... Read more »

ஜி.எல் பீரிஸுக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர்…!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பில் ட்வீட் செய்துள்ளது. அந்த ட்வீட்டின் படி, இருதரப்பு உறவுக்கு வழிகாட்டும் சிறந்த அயலுறவு,நட்புறவின் முக்கியத்துவம் மற்றும் தலைமைத்துவத்தின்... Read more »

இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் நீதி அமைச்சரின் அவசர வேண்டுகோள் –

நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் உடனடியாக தடுப்பூசியை பெற்று நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி அவசர கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.  இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் விகிதாசாரம் மொத்த சனத்தொகையில்... Read more »

நுவரெலியா நகருக்கு உட்பட்ட மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று முன்னெடுப்பு..!

நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான மழை வானிலை நீடித்து வருகின்ற போதிலும் அதனைப் பொருட்படுத்தாது, நுவரெலியா நகருக்கு உட்பட்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதை காணமுடிந்தது. நுவரெலியா மாநகர சபையின் குடும்ப சுகாதார சேவை காரியாலயத்தில், சினோபார்ம் முதலாவதுத் தடுப்பூசி... Read more »