கலவான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா –

கலவான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 10 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் பரிசோதகர், உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 10 பேருக்கே கொரோனா... Read more »

ஊரடங்குச் சட்டத்தை மீறிய மேலும் 581 பேர் கைது!

நாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த... Read more »

கொழும்புக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம்! |

கொழும்புக்கும் – மாலைத்தீவின் மாலேயிக்கும் இடையிலான சேவையை எமிரேட்ஸ் விமான நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை மற்றும் மாலைத்தீவின் சுற்றுலாத்துறையை மீண்டும் மேம்படுத்தும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி துபாய்க்கும் மாலேயிக்கும் இடையிலான சேவையே கொழும்புக்கும் விரிவுப்படுத்தப்படவுள்ளது.... Read more »

யாழ்.மாவட்டத்தில் 72 பேர் உட்பட வடக்கில் 93 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு முடிவு.. |

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 72 பேர் உட்பட வடக்கில் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 528 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருந்த நிலையில் 93 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் ... Read more »

கிளிநொச்சியில் தொற்று நீக்கி விசிறிய ஊடகவியலாளர்கள்…,!

கிளிநொச்சி மாவட்டத்திலும்  கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது .இதுவரையில் கிளிநொச்சி மாவட்டத்தில்  15மரணங்களும் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் (25)இன்று கிளிநொச்சி மாவட்ட ஊடக அமைய ஊடகவியலாளர்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் பொது இடங்கள் மற்றும் பொலிஸ் நிலையம் மற்றும் தனிமைப்படுத்தலுக்குள்ளாகி மீண்ட... Read more »

மட்டு.கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் மூன்று இலட்சம் பெறுமதியான மாலை பறிப்பு –

மட்டக்களப்பு-கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியின் தங்க மாலையைக்கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் மற்றுமொரு வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சந்தன விதானகே தெரிவித்துள்ளார். விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி தனியாக... Read more »

மட்டக்களப்பு வவுணதீவில் இருவர் கைது -!

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு வாகனங்களுடன் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி. நிஷாந்த கப்புகாமியின் ஆலோசனையின்படி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய 311 சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில்…!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 311 சந்தேக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். மேலும், 100,000 தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ரூ. 365 மில்லியன் பணம் மற்றும் சொத்துக்கள் இதுவரை... Read more »

முல்லைத்தீவில் கொரோனாவால் இன்று மட்டும் நால்வர் மரணம்…!

முல்லைத்தீவில் கொரோனா தொற்று காரணமாக இன்று நான்காவதாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.முல்லைத்தீவில் இன்று மாலை வரையில் நான்கு மரணங்கள் மாவட்ட மருத்துவமனையில் பதிவாகியுள்ளன.முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்காவது கொரோனா தொற்றாளரும் உயிரிழந்துள்ளார்.இன்று மாலை 5.30 மணிக்கு நான்காவது மரணம் பதிவாகியுள்ளது.முள்ளியவளை... Read more »

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் உலர் உணவு நிவாரணம் இனிவரும் நாட்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது. கடந்த 23ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார புத்தெழுச்சி மற்றும்... Read more »