கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொரோனாத் தொற்று… !

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன் தொடராக அவருடன் தொடர்பிலிருந்த செய்தியாளர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி... Read more »

நாட்டை முடக்குவது பற்றி பேசாதீர்கள்.இராணுவ தளபதி.!

நாட்டை முடக்குவது பற்றி பேசாதீர்கள். அது குறித்து பேசாமல் நாட்டை முடக்காமல் நெருக்கடி நிலையை வெற்றி கொள்வது குடிமக்களின் கடமையாகும். என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.  இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,... Read more »

வடக்கின் உயர்நிலை அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று! |

வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனா கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மாகாணத்தின் உயர்நிலை அதிகாரிகள் மேலும் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன.  இதேபோல் வடமாகாண பிரதம செயலாளரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் வடக்குமாகாண சமூக... Read more »

யாழ்.கல்லுண்டாய் வீதியில் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்தில் சிக்கிய இ.போ.ச பேருந்து..!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் பகுதியில் இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.   காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த  இ.போ.ச பேருந்து காலை 7.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது, இந்த சம்பவத்தில் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.... Read more »

நாடு முடக்கப்பட்டாலும் இனி பயனில்லை! மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்.. |

நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும் அடுத்த 10 நாட்களில் உருவாகப்போகும் பாதிப்புக்களை தவிர்க்க முடியாது. வைத்திய நிபுணர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவ துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். டெல்டா மாறுபாடு எந்த மாகாணங்களில் பரவியது என்பதை அடையாளம் காண வைத்தியர்கள் தற்போது வரிசைப்படுத்தலை அதிகரித்துள்ளனர்... Read more »

மணல்காடு சவுக்கம் காட்டை வனவள திணைக்களம் கைப்பற்ற முயற்சி, மக்களால் முற

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் மக்களாலும் பொது அமைப்புக்களாலும் நட்டு வளர்க்கப்பட்ட சவுக்கமர காட்டினை இன்றைய தினம் வனவளத் திணைக்களம் தமது ஆளுகைக்குட் படுத்தி அங்கு எல்லைக்கு  கற்களை நாட்டுவதற்கு முயற்சிச்த வேளை மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகளும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக... Read more »

திடீரென மயங்கி விழுந்து மரணமான பெண்ணுக்கு கொரோணா தொற்று உறுதி….!

திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்த கர்ப்பவதி பெண் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.  குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.கஸ்த்துாரியார் வீதியை சேர்ந்த 30 வயதான குறித்த கர்ப்பவதி பெண் திங்கள் கிழமை திடீரென வாந்தி எடுத்து மயங்கி... Read more »

தேன் குளவி கொட்டி மரணமானவருக்கு கொரோணா உறுதி…!

தேன்குளவி  கொத்தியதில் உயிரிழந்த நபருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட  குமாரசாமிபுரம் பகுதில் குளவிக்கொட்டு சம்பவம்  08.08.2021 நேற்று முன்தினம் மாலை  6.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது. தேன் எடுத்துக் கொண்டிருக்கையில்  பல தேன்குளவி கொத்திய நிலையில்... Read more »

இறுதி ஆயுதமாகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம்…!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான இறுதி ஆயுதமாகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார். நாளாந்தம் பதிவாகும் இறப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டும் என்றும் நோயாளிகளின்... Read more »

கடலுக்கு குளிக்கச் சென்ற முதியவர் சடலமாக மீட்பு

கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்குச் குளிக்கச் சென்ற இவரை நீண்ட நேரமாகியும் காணாத நிலையில் காலை 8.30 மணியளவில் சடலமாக கரையொதுங்கினார். அப்பகுதியை சேர்ந்த மனுவேல் செபஸ்டியன்... Read more »