நாடு அடுத்துவரும் இரு வாரங்களில் மிகமோசமான அபாயத்தை சந்திக்கும்! கட்டுப்பாடுகளை கடுமையாக்குங்கள், அரசுக்கு எச்சரிக்கை.. |

நாட்டில் மீண்டும் மிக இறுக்கமான பயண கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் கொரோனா பரவல் மிக தீவிரமாகும். என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மேலும் கூறியுள்ளதாவது, எதிர்காலத்தில் கோரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள்... Read more »

நாடு முடக்கப்படுமா..? ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது உயர்மட்ட குழு!

நாட்டில் கொரோனா அபாயம் அதிகரித்திருக்கும் நிலையில் சமகால நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலமையில் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. நாளாந்த நோயாளர்களது எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் அதிகரிப்பு வேகம் ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.வைரஸ் வேகமாக பரவுவதைக்... Read more »

உரப் பையில் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொதுச் சந்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் உரப் பையில் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை அல்லாப் பிச்சை வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் என்று சந்தேகிக்கப்படுகிறது. குறித்த பெண் நேற்று... Read more »

யாழில் 3 மாத குழந்தை உட்பட 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 97 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலையில் 09 மாத ஆண்குழந்தை ஒன்று உட்பட... Read more »

5 மாணவிகள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 மாணவிகள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 16 வயதுடைய மாணவிகள் ஐந்து பேர் உட்பட 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில்... Read more »

வட மாகாண சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு எச்சரிக்கை…!

நாட்டில் கொரோனா அபாயம் மிக தீவிரமானதாக மாறியிருக்கும் நிலையில் பொதுமக்கள் மிக பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு வேண்டுவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழே இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் தற்போது கோவிட்-19 நோயானது... Read more »

கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள்

கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறித்த பகுதியை சட்ட வைத்திய அதிகாரி இதேவேளை தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை... Read more »

ஆசிரியர் – அதிபர் போராட்டத்தில் கைதான 44 பேருக்கும் பிணை.!

– 10 வாகனங்களும் விடுவிப்பு ஆசிரியர் – அதிபர் போராட்ட பேரணியில் பங்கேற்ற நிலையில் கைது செய்யப்பட்ட 44 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்றையதினம் (05) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தலா ரூபா ஒரு... Read more »

சஜித்திற்கு விதிக்கப்பட்ட தடை….!

கொழும்பில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களைச் சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதன் காரணமாகக் கொழும்பு துறைமுக காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை  பதற்றமான சூழல்  ஏற்பட்டிருந்தது. கடந்த... Read more »

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவமனையை நாடவும்.சுகாதார அமைச்சு….!

இரு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்குமாயின் வைத்திய ஆலோசயைனை உடன் பெறுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்போது, டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.... Read more »