மலையக பாடசாலைகளிற்கு சந்நிதியான் ஆச்சிரமம் 400,000 ரூபா பெறுமதியான  உதவிகள்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால்  பண்டாரவளை – கொஸ்லந்த பகுதியில் அமைந்துள்ள ப/ ஶ்ரீ கணேஷா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு ரூபா 150,000 பெறுமதியான கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட பிள்ளையார், எலி ஆகிய சிலைகள் வழங்கப்பட்டன. அதேவளை பதுளை- வெலிமடை, வோர்விக் பகுதியில் கஸ்ட... Read more »

வடமராட்சி கிழக்கு வத்திராயனில் தேடுதலில்  மேலும் 24 கேரள கஞ்சா பொதிகள்  மீட்பு..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில்  123Kg கேரள கஞ்சா நேற்று (4)  அதிகாலை  மீட்கப்பட்டதை தொடர்ந்து நடாத்திய தேடுதலில்  மேலும் 24 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின்... Read more »

நாகர்கோவில்  வெண்மதி விளையாட்டு கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு  விளையாட்டு நிகழ்வுகள்

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில்  வெண்மதி விளையாட்டு கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு  விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. வெண்மதி விளையாட்டுக் கழகத்தால் கழக உறுப்பினர்களுக்கான 2025.03.07 திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மைதானத்தில் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.... Read more »

யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டி நாளை

வடமராட்சி கிழக்கு யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலை வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நாளை (6) இடம்பெறவுள்ளது பாடசாலை முதல்வர் திரு.சுப்பிரமணியம் கணேஸ்வரன் தலைமையில் நாளை பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமாகும் வடமராட்சி வலயக் கல்வி அலுவலக கணக்காளர் திரு இராஜலிங்கம்... Read more »

பிற்போடப்பட்ட யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டி நாளை..!

கடந்த  01.03.2025 நடைபெறவிருந்த வடமராட்சி கிழக்கு யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை இல்லமெய்வல்லுனர் போட்டி சீரற்ற காலநிலையால் நாளை 06.03.2025 ஒத்திவைக்கப்பட்டது ஏற்கெனவே திட்டமிட்டபடி நாளை(6) பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுனர் போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகுமென பாடசாலை முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிகழ்வின்... Read more »

வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்

வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் (5)வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு  மண்டபத்தில் இன்று காலை 10.00 மணியளவில் வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க தலைவர் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி... Read more »

துர்நாற்றம் வீசும் சடலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இலங்கையில் இந்திய இராணுவத்தின் குற்றங்கள் குறித்த அறிக்கை!

எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கைக்கு வந்த இந்தியப் படைகளால் 35 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் பிழைத்தவர்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து சர்வதேச மனித உரிமை சட்டத்தரணி தலைமையிலான அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய அறிக்கை வடக்கில் வெளியிடப்பட்டுள்ளது. படுகொலையில் ஈடுபட்ட இந்திய இராணுவ அதிகாரிகளைக்... Read more »

மக்கள் துயரில் பங்கெடுக்காத கட்சிகளின் கூட்டணிகளால் தேர்தல் வெற்றிகளை அடைய முடியாது! பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

இலங்கை அரசியலில் வரவு-செலவுத் திட்டம் அதிக முக்கியத்துவத்தை பிரதிபலித்து உள்ளது. கடந்த கால அரசாங்கங்களை போன்று புதிய அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக வரவு-செலவுத் திட்ட அறிக்கையை முன்மொழிந்துள்ளது. அதேநேரம் இவ் வரவு-செலவுத் திட்ட அறிக்கையின் உள்ளார்ந்த அர்த்தங்கள்... Read more »

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்? – ஈ.பி.டி.பி. சந்தேகம்!

கடந்த காலங்களில் வடக்கில் கிறீஸ் பூதம் ஏவப்பட்டது போன்று சூழலை உருவாக்க திட்டமிடப்படுகிறதா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம், இதுதொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேணடும் எனவும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற... Read more »

ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் Clean SriLanka

வடமராட்சி கிழக்கு ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் இன்று (5)Clean SriLanka வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது பாடசாலை முதல்வர் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது காலை 08.00 மணியிலிருந்து 12.00 மணிவரை பாடசாலையை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் இலங்கை இராணுவத்தின் 10வது விஜயபாகு படைப்பிரிவால் உடைந்த... Read more »