
ஊரடங்கிற்கு மத்தியில் கொழும்பில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்கு மக்கள் இன்று படையெடுத்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களாக எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மண்ணெண்ணெய் கொள்வனவில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் கோவிட் தொற்றின் தீவிர நிலை காரணமாக... Read more »

இந்தியாவில் இருந்து 40 தொன் மருத்துவ ஒட்சிசனை ஏற்றிய இலங்கை கடற்படை கப்பலான சக்தி (SLNS Shakthi) கொழும்பு துறைமுகத்தை நேற்று (22) நள்ளிரவு வந்தடைந்தது. இலங்கை கடற்படை இதனை அறிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி இலங்கையின் திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்ற குறித்த... Read more »

– மேலும் ஒரு மில்லியன் Sinopharm டோஸ்கள் நாளை வரவுள்ளன – இன்றையதினம் நாடு முழுவதும் 124 தடுப்பூசி மையங்கள் இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்காக இன்று (23) காலை சுமார் அமெரிக்க தயாரிப்பு 80,000 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இத்தடுப்பூசி தொகுதியானது,... Read more »

கல்முனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய கிராமங்களில் ஊரடங்குச் சட்டத்தினால் அங்குள்ளவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.கல்முனை பொலிஸ பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய கிராமங்களில் ஊரடங்குச் சட்டத்தினால் அங்குள்ள வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இங்குள்ள பாண்டிருப்பு,மருதமுனை ஆகிய... Read more »

தங்கத்தின் விலை தற்போது சரிவில் உள்ளதாகவும் மேலும் அதன் விலைக் குறைய வாய்ப்புள்ளதாகவும் வர்த்தக நிபுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தங்கத்தின் விலையானது கடந்த வாரத் தொடக்கத்தில் ஏற்றம் காணுவது போல் இருந்தாலும், பிற்பாதியில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது.இந்த நிலைமை எதிர்வரும் வாரத்திலும் சற்று சரிவினைக்... Read more »

நுவரெலியா பொது வைத்தியசாலையில்; வைத்தியர்கள் மூவர் உள்ளடங்களாக 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வைத்தியர்கள் மூவர், தாதியர்கள் 13 பேர், சிற்றூழியர்கள் 07 பேர் உள்ளடங்களாக 23 பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான வைத்தியர்கள்,... Read more »

கண்டி மாவட்டம் கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை – குருக்கலை பகுதியில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து வீழ்ந்து ஒன்றரை வயதான பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.அயலவர் ஒருவர், குடியிருப்பின் முதலாம் மாடியில் குறித்த குழந்தையை தூக்கிவைத்திருந்த போது குழந்தையின் தொப்பி கீழே வீழ்ந்துள்ளது.தொப்பியை எடுக்க முயன்ற... Read more »

கோவிட்’ இன் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக சீன தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதை அடையாளம் கண்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவின் முன்னணி, தொற்றுநோயியல் நிபுணர் சோங் நோன்ஷான் தலைமையிலான ஆராய்ச்சி குழு இதனைக் கண்டறிந்துள்ளதாக கொழும்பின் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார... Read more »

எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்களே இலங்கையில் அதிகளவில் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதன் பதில் பிரதானி விசேட வைத்தியர் சமித்த கினிகே இதனை தெரிவித்துள்ளார். இதுவரை நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் அடிப்படையில் 91 சதவீதமானவர்கள்... Read more »

– சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் தலைமையில் விசாரணை கொழும்பு, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, குறித்த சிறைச்சாலையின் வைத்தியரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. தனக்கு ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்ததா, மெகசின்... Read more »