பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் முதியவரின் சடலம்…!

பருத்தித்துறை சுப்பர்மடத்தில் முதியவர் ஒருவர் சடலமாக காணப்படுவதாக பருத்தித்துறை போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடம் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த முதியவர் கோப்பாய்... Read more »

வெளிநாட்டு விமானத்தில் இரகசியமாக அழைத்து செல்லப்பட்ட நபர் குறித்து வெளியான தகவல் –

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த விமான அம்பியூலன்ஸ் மூலம் இலங்கையைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் இரகசியமாக சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில்,இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட நபர் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனிலிருந்து மஸ்கட் வழியாக... Read more »

உதவ வந்தவரின் சங்கிலி அறுப்பு. வசமாக மாட்டிய திருடன் …!

யாழ்.காங்கேசன்துறை வீதியில் சிவலிங்கபுளியடி பகுதியில் மோட்டார் சைக்கிளை மறித்து உதவி கேட்டவருக்கு உதவி செய்ய சென்றவருடைய. சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.  சம்பவத்தில் சங்கிலியை அறுத்துச் சென்றவர் யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். சங்கிலியும் மீட்கப்பட்டிருக்கின்றது.... Read more »

தொடரும் கொரோணா அபாயம் யாழில் 111,வடக்கில் 138…!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 111 பேர் உட்பட வடமாகாணத்தில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  யாழ்.போதனா வைத்தியசாலையில் 523 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 111 பேருக்கு... Read more »

யாழ்.ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனா தொற்று! |

யாழ்.ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தகவல்கள் தொிவிக்கின்றன.  நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைத்திய அதிகாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து வைத்திய அதிகாரி கொரோனா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தற்போதைய ஊர்காவற்றுறை வைத்தியசாலை பொறுப்பதிகாரி ஊர்காவற்றுறை பிரதேச... Read more »

யாழில் கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் மரணம்…!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அச்வேலியை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவரும், பருத்தித்துறையை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவரும், பருத்தித்துறை – தும்பளையை சேர்ந்த... Read more »

இன்று இரவு முதல் தினமும் அமுலாகும் 6 மணி நேர ஊரடங்கு |

இன்று (16) இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.00 மணி வரை தினமும் கொவிட்-19 தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. ஆயினும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்கள், மற்றும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுமென, கொவிட்-19 பரவலைத் தடுக்கும தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரானி,... Read more »

1157 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது…!

1157 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூநகரி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1157 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   குறித்த சம்பவம் இன்று பூநகரி மன்னித்தலை பகுதியில் பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட மஞ்சள் பொதியுடன்... Read more »

நாடு முழுவதும் வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுமா? தீவிரமாக ஆராய்கிறது அரசு.. |

சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான சில சட்டங்கள் காணப்படுவதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நாடு முழுவதும் இன்று முதல் தினசரி இரவு 10 மணி... Read more »

மண மக்களின் பெற்றோர், சாட்சிகள் மற்றும் பதிவாளருடன் பதிவுத் திருமணத்தை நடாத்துவதற்கு அனுமதி! |

பதிவுத் திருமணங்களை வீடுகளில் மிக மிக குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் வீட்டில் நடாத்துவதற்கு அனுமதிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியிருக்கின்றார். இதன்படி திருமண வைபங்கள் வீட்டிலோ மண்டபங்களிலோ நடாத்த மிக கடுமையான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பதிவு திருமணத்தை தம்பதிகளின்... Read more »