குருநகரில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பாராட்டை பெற்ற கலைவிழா 

குருநகர் புனித யாகப்பர் ஆலய புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தின் 3வது கலை விழா 09.02.2025 ஞாயிற்றுக்கிழமை  மாலை 6மணியளவில் குருநகர் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இளையோர் மன்ற தலைவர் செல்வன் கிறகோரி ஜெயராஜ் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணி அருளானந்தம் யாவிஸ் அடிகளாரது வழிகாட்டலில்... Read more »

வரலாற்றில் முதன் முறையாக வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று  மாணவர்கள் சர்வதேச ரீதியில் சாதனை

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள்   ஓபின் இன்டர்நசினல் சிலம்பம் போட்டியில் இந்திய அணியுடன்  பங்குபற்றி வெற்றி பெற்றமைக்காக இலவசக் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குனர் நோர்வேயில் வசிக்கும் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா அவர்களால்... Read more »

மொழி உரிமையை மீறும் பொலிஸார் – வேலன் சுவாமிகள் கண்டனம்!

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” போராட்ட வழக்கு இன்று  வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. குறித்த வழக்கானது பாராளுமன்ற உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு எதிராக கிளிநொச்சி பொலிசாரால் கடந்த வருடம் தொடுக்கப்பட்டது. இந்நிலையில்  ஸ்ரீலங்கா பொலிசார் சிங்கள... Read more »

கொட்டோடை பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரால் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பும், அறநெறி பாடசாலை ஆரம்பமும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி  கிழக்கு கொட்டோடை. பிள்ளையார் ஆலய  பரிபாலன சபையினரால் தைப்பூசம் நன்னாளான  நேற்றையதினம் கல்விச்  சாதனையாளர்கள் 9 பேர் கௌரவிக்கப்பட்டனர். குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஆலய மண்டபத்தில் ஆலய பரிபாலன சபை தலைவர் சி.தா.காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது. யா/... Read more »

தைப்பூசம் நன்னாளில் சிவகுரு ஆதீனத்தில் ஏடு தொடங்குதல்..!

தைப்பூச நன்னாளான இன்று செவ்வாய்கிழமை 29.10.5126 காலை 9.30 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் ஏடு தொடக்கல் நிகழ்வும், காலை 10 மணிக்கு பணிப்பிரிவுகளிற்கான தனித்தனி புலனக்குழுக்கள் உருவாக்கல் நிகழ்வும், 10.30 மணிக்கு வைரவர் பொங்கல் நிகழ்வும் இடம் பெறவுள்ளது. Read more »

கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் மீட்பு..!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று 07.2.2025 வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காடு... Read more »

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் அருளுரையும், உதவிகளும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைப் பண்பாட்டு  பேரவையின் ஏற்பாட்டில், வாராந்தம் இடம் பெறும் நிகழ்வாக ஆன்மீக அருளுரையும், உதவி திட்டம் வழங்கும் நிகழ்வும் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நேற்று 07/02/2025 சந்நிதியான் ஆச்சிரமத்தில் ... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை..!

கௌரவ குழுக்களின் பிரதித் தலைவர் அவர்களே, பிரிவினைகளை ஏற்படுத்தும் இனவாத நடவடிக்கைகளிலேயே இராணுவம தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது என்று தொடர்ச்சியாக நான் சொல்லிவருகிறேன். தமிழ் மக்களுக்கு எதிராக அவர்கள் ஒரு போரை நடத்தியதோடு, அவர்கள் அந்த மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை. தமிழ் நலன்களுக்கு... Read more »

கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம்,..!(வீடியோ)

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  நேற்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த ... Read more »

தையிட்டி விவகாரத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கஜேந்திரகுமார் MPக்கு பக்கபலமாக இருந்திருக்கவேண்டும் – காணி உரிமையாளர் சுகுமாரி சாருஜன்!

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தலைமையில் இடம்பெற்ற யாழ்மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தையிட்டி விகாரை விவகாரம் குறித்து ஜனாதிபதி பதிலளிக்கவிருந்த சந்தர்ப்பத்தில் அர்ச்சுனா இராமநாதன் இந்த விடயத்தை திசைதிருப்பியதும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் வாய்திறக்காமல் விட்டதும் மிகப் பெரிய பிழையாகும் என தையிட்டி... Read more »