கிளிநொச்சியில் போலி இலக்கத் தகடுகளை தயாரிக்கும் இடம் சுற்றி வளைப்பு.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்ட இடமொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலியாக தயாரிக்கப்பட்ட இலக்க தகடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. வாகனங்களின் முன் பக்கம்... Read more »

லசந்த படுகொலை தொடர்பிலான வழக்கு ஹேக் மக்கள் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை.

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை குறித்த வழக்கு நெதர்லாந்தின் ஹேக் மக்கள் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை செய்யப்படவுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாமை முடிவுக்கு கொண்டு வரும் சர்வதேச தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த நிலையில்... Read more »

க்ளாஸ்கோவில் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துப் பேசிய மோடி!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி  நட்பு ரீதியில் சந்தித்து பேசியுள்ளார். பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு ஸ்கொட்லாந்தின் – க்ளாஸ்கோ நகரில் இடம்பெறுகின்றது. இதில் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட உலகின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். மாநாட்டில்... Read more »

லண்டனில் தீவிரவாத தாக்குதல் இடம்பெறக்கூடும்! – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை.

லண்டனில் கிறிஸ்மஸுக்கு முன்னர் தீவிரவாத தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும், ஆகையினால் லண்டன் வாசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். லண்டன் பெருநகர காவல்துறை ஆணையர்  இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்நிலையில, சந்தேகத்திற்கிடமான நடத்தை தொடர்பில் பொதுமக்கள் துணிச்சலாக செயற்பட வேண்டியது இன்றியமையாதது... Read more »

கழுத்தில் சவப்பெட்டிகளை தூக்கிச் சென்றேன்! முன்னாள் ஜனாதிபதி தகவல்.

1980 ஆம் ஆண்டு விவசாயிகளின் போராட்டத்தின் போது கழுத்தில் சவப்பெட்டிகளை தூக்கிச் சென்றேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விவசாயிகளுக்கு எதிராக எந்தவொரு பாதகமான முடிவையும் நான் எடுத்ததும்... Read more »

தொழில்வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்துவற்கு உதவி!

.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன், சி.டி.ஓ நிறுவனத்தின் மேற்பார்வையில், முல்லைத்தீவு மாவட்ட செயலக மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பயிற்சி மற்றும் அதற்கான வாழ்வாதார உபகரண உதவித்... Read more »

வயிற்றினுள் மறைத்து கொக்கேய்ன் கடத்தி வந்த கென்யா பிரஜை கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய வளாகத்திலிருந்து கொக்கேய்னுடன் வெளியேற முயன்ற கென்யாப் பிரஜை ஒருவரை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். எமிரேட்ஸ் விமான சேவையின் ஈ.கே. 650 என்ற விமானத்தில் இலங்கை வந்த குறித்த நபரிடமிருந்து பெருந்தொகையான கொக்கேய்ன் அடங்கிய... Read more »

A.30 வைரஸ் தொடர்பில் சுகாதார பிரிவு எச்சரிக்கை!

A.30 வைரஸின் நடத்தை மற்றும் இயல்பு தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் ஊடாக வைரஸின் தன்மை பற்றி தீர்மானம் ஒன்றிற்கு வரவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன்... Read more »

நாட்டில் இரு வாரங்களுக்கு புதிய சுகாதார நடைமுறைகள்!

நாட்டில் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்றிலிருந்து இரு வாரங்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஆலோசனைத் திட்டமொன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்... Read more »

இலங்கையில் புதிய திரிபு இல்லை என்று நம்பமுடியாது!

உலக நாடுகளில் தற்போது பரவலடைந்து வரும் புதிய கொரோனா திரிபு இலங்கைக்குள் வந்திருக்காது என்ற நம்பிக்கையில் செயற்படக்கூடாது என்றும், அவ்வாறு அந்த தொற்று எமது நாட்டிலும் பரவலடைந்தால் கடுமையான எச்சரிக்கை நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்... Read more »