யாழ்ப்பாண மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொவிட் தொற்று நிலைமையானது சற்று குறைவடைந்துள்ள நிலையே... Read more »
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு 31 ஆம் திகதி அதிகாலை நீக்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று கூடிய கொவிட் செயலணியில் முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளது. இதில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டது. பொது... Read more »
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு பயிற்சி மருத்துவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு வைத்திய அத்தியட்சகர் திலீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனனும், சிறப்பு விருந்தினர்களாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்... Read more »
ஜனாதிபதி – பிரதமரின் இறுதித் தீர்மானங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானதாக அமையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ் பேசும் மக்களை பாதிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் இறுதித் தீர்மானங்கள் அமையாது என்று அமைச்சர்... Read more »
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பெருமளவானவர்களை கொழும்புக்கு அழைத்து வரவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கம் வரிசையில் நிற்கும் யுகத்தை உருவாக்கி அன்றாட... Read more »
பாராளுமன்ற உறுப்பினர் சி.வீ.விக்கினேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா 50000/- பெறுமதியான மரத் தளபாடங்கள் இன்று காலை 10:30 மணிக்கு வடமராட்சி கிழக்கு மாமுனை கலைமகள் முன்பள்ளிக்கு வழங்கி வைக்கப்பட்டன. தமிழ் மக்கள் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் அதன் பங்காளி கட்சியான தமிழ்... Read more »
2020 க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் / Z-Score பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் குறித்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது பரீட்சை சுட்டிலக்கத்தை admission.ugc.ac.lk எனும் இணையத்தளத்தில் வழங்குவதன் மூலம் தமது வெட்டுப்புள்ளியை தெரிந்துக்... Read more »
கிளிநொச்சி புதுமுறிப்பு குளம் மற்றும் அக்கராயன்குளம் ஆகிய குளங்களில் இரால் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் நிதி பங்களிப்புடனும், மெசிடோ நிறுவனத்தின் நிதி பங்களிப்புடனும் குறித்த இரால் குஞசுகள் இன்று குளங்களில் விடுவிக்கப்பட்டன. புதுமுறிப்பு குளத்தில் ஒரு லட்சத்து 75000 இறால் குஞ்சுகள்... Read more »
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக அதிபர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று பகல் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.... Read more »
இலங்கை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களையும் யாழ்ப்பணம் சிறைக்கு மாற்ற பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் இருந்து கடந்த 11ஆம் தேதி மீன்பிடிக்க இலங்கை கடற்பரப்பிற்க்குள் வந்த வேளை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அகத்தியன்,சிவராஜ்,... Read more »