வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஆறுமுகம் ஞானக்குமார் எனும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு இத்தாவில் பளை பகுதியில் உறவினரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது நேற்றைய தினம் தனது சகோதரியின் வீரத்திற்கு சென்றவர்... Read more »
தனி நாடு, சுதந்திர தமிழீழத்தை உருவாக்க விரும்பினால் அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமராட்சியில் அவரது அலுவகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் இரண்டாவது நாள் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார். பாடசாலை மட்டத்தில்... Read more »
ல்முனை வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தில் தந்தையை இழந்த 33 மாணவர்களுக்கு தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் கற்றல் உபகரணங்கள்... Read more »
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தினால் ”அரண்” காலாண்டு சஞ்சிகை இன்று வெளியிடப்பட்டது. சஞ்சிகை வெளியீட்டு அறிமுக விழா கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் தலைமையில் இடம் பெற்றது. சஞ்சிகை அறிமுக உரையை வைத்தியர் எம்.பி.ஏ.வாஜித்தும், விமர்சன உரையை முன்னாள்... Read more »
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி பயணாளிகள் குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன. சமுர்த்தி குடும்பங்களுக்கு தேசிய வீட்டுத்தோட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மா மரக்கன்றுகள் மாதுளை,தோடை, எழுமிச்சை.போன்ற கண்றுகள் 187 பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன. காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் தலைமையில்... Read more »
திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் கல்விப் பணிப்பாளரும் தற்போதய கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருமான நகுலேஸ்வரி புள்ளநாயகத்தின் கல்விச் சேவையினை பாராட்டி திருக்கோவில் வலயக் கல்வி அதிகாரியால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். நிகழ்வு திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் வலயக் கல்விப்... Read more »
இன்று இந்த அரசாங்கமானது, நாட்டு மக்களை படுகுழிக்குள் தள்ளியுள்ளதுடன் வரிசையில் நிக்கும் நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம்... Read more »
யாழ். இந்திய துணைத் தூதரகமானது, சர்தார் வல்லபாய் படேலின் 146 வது பிறந்தநாள், மற்றும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டு நாளை முன்னிட்டு “ஆசாதிகா அம்ரித்ம ஹோற்சவ்” கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று “ஒற்றுமைக்கான மிதிவண்டி” ஓட்ட நிகழ்வொன்றை நடத்தியது . இதன்போது யாழ் இந்தியத... Read more »
ஆப்கானிஸ்தானில் இன்னும் 439 அமெரிக்கர்கள் சிக்கியுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்நாட்டு ராணுவத் தலைமையான பென்டகன் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறுவதாக அறிவித்தது முதலே தலிபான்கள் தங்களின் ஆதிக்கத்தைத் தொடங்கினர். கடந்த ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள்... Read more »