பங்களாதேசில் நவராத்திரி தினத்திலே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து ஆலையங்கள், தாக்கப்பட்டு இந்துக்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு இந்து துறவி உட்பட பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை நாட்டிலுள்ள இந்து ஆலையங்களல்; ஆத்மசாந்தி வேண்டி... Read more »
நல்லுார் கந்தசுவாமி ஆலய 11வது நிர்வாக அதிகாரியாக குமாரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபாதமடைந்தார். அன்றைய தினம் (09.10.2021) தொடக்கம், குமரேஷ் ஷயந்தன... Read more »
மேச்சல் தரைகளையும் விவசாய நிலங்களையும் களிமண் அகழ்வு மூலம் நாசப்படுத்தியதாக தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (24) முற்பகல் குடாரப்பு பகுதியில் இடம்பெற்றது. நாகர் கோவில் தெற்கு, குடாரப்பு கிராமத்தில் விவசாய நிலங்கள், தனியாருக்குச் சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாகவும், அனுமதி வழங்கப்பட்டும்... Read more »
மருதங்கேணி தெற்கு தாளையடி பகுதியில் தனியார் ஒருவர் தனது காணியை துப்பரவு செய்தவேளை அதிகளவான வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் உடனடியாகவே குறித்த காணி உரிமையாளரால் போலீஸ் , சிறப்பு அதிரடிப்படை, ராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று... Read more »
தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more »
வடக்கில் வன்முறையற்ற சூழலை உருவாக்குவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தொிவித்திருக்கின்றார். நேற்றய தினம் திணைக்கள தலைவர்களை சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், குழு மோதல்கள் , தனிப்பட்ட தாக்குதல்கள் , உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெறாதவாறு, ... Read more »
07 ஆண்கள், 05 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 08 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 12 மரணங்கள் நேற்று முன்தினம் (21) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் பாராளு மன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரனை மரியாதை நிமிர்த்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.. பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஷ்வரனின் யாழ்ப்பாண இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள தற்போதைய நிலை... Read more »
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மீனவர்கள் மீன்பிடிப் படகு ஒன்றில் இந்திய எல்லைக்குள் அத்து மீறிப் பிரவேசித்ததாக குற்றம் சாட்டி இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சிப் பகுதியில் இருந்து கடற்றொழிலிற்காக பயணித்த படகே இவ்வாறு இந்திய கரையோர காவல் படையினால் கைது செய்யப்பட்டு கொண்டு... Read more »
இந்த ஆண்டுக்கான வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை இன்று ஆரம்பமாகவுள்ளதுடன், 6 சுற்றுக்களாக மழை பெய்யும், மேலும் இந்த மழையின் செறிவு அதிகமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. எனவே வடமாகாணத்திற்கு குறுகியகால இடைவெளியில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைக்குமாக இருந்தால் வெள்ள பெருக்கு உருவாகும் வாய்ப்புக்களும்... Read more »