சாவகச்சோியில் 103 பேருக்கு எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை; 25 பேருக்கு கொரோனா…!

யாழ்.சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 103 பேருக்கு இன்று எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதிலேயே  25 பேர் தொற்றாளர்களாக  அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் சாவகச்சேரி... Read more »

கட்டுத்துவக்கு வெடித்ததில் 3 வயது யானைக்குட்டி பரிதாபகரமாக பலி –

கட்டுத்துவக்கு வெடித்ததில், மூன்று வயது நிரம்பிய பெண் யானைக்குட்டி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது என்று வனவிலங்குத் திணைக்களத்தின் அனுராதபுரம் காரியாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திவுல்வெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீமின்னாவல, அலுத்வௌ வாவிக்கு அருகில் குறித்த யானைக்குட்டி உயிரிழந்துக் கிடந்ததைக் கண்டு பிரதேச மக்கள்... Read more »

மின்னல் தாக்கியதில் பேருந்து சாரதி பலி….!

மின்னல் தாக்கியதில் இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சற்று முன்னர் அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த, அல்வாய் பகுதியில் திருமணமான 40 வயதுடைய தியாகராசா மதனபாலன்  என்பவரே உயிரிழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர்... Read more »

பொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் முக்கிய தகவல் வெளியானது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது போக்குவரத்து சேவைகளை முன்னர் காணப்பட்ட வகையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடித்தாலும் மாகாணங்களுக்கு உட்பட்டு பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும். எவ்வாறாயினும் தனிமைப்படுத்தல்... Read more »

அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்ட பல சேவைகள்! –

வேகமாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல அத்தியாவசியப் பொருட்களின் மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீனி மற்றும் அரிசிக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன நேற்று... Read more »

கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்து தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது! –

கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்ற டோஸிலீஸுமபி என்ற மருந்தை, நோய் நிலை தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் வழங்கக் கூடாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருந்தியல் தொடர்பான பேராசிரியர் பிரியதர்ஷினி கலபத்தி தெரிவித்துள்ளார்.குறித்த நோயாளர்களுக்கு இந்த மருந்தை வழங்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் பேராசிரியர்... Read more »

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தெரிவு கோரம் இன்மையால் ஒத்திவைப்பு….!

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தெரிவு கோரம் இல்லாததால் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது. இன்றைய அமர்வு... Read more »

வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதனை நிராகரித்தார் – கர்தினால் –

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்திப்பதனை நிராகரிப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தமது நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரையில் வெளிவிவகார அமைச்சரை சந்திக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கடிதம் ஊடாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்திப்பதற்காக... Read more »

யாழ்.தென்மராட்சியில் 112 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 85 பேருக்கு தொற்று உறுதி! |

தென்மராட்சியில் 112 பேருக்கு நடத்தப்பட்ட  அன்டிஜன் பரிசோதனையில் சுமார் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, குறித்த... Read more »

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் இராணுவம், பொலிஸார் முன்பாக வாள்வெட்டு குழு தாக்குதல்! ஒருவர் படுகாயம், யாழ்.மருதனார் மடத்தில் பதற்றம்.. |

யாழ்.மருதனார்மடம் சந்தியில் பொலிஸார், படையினர் முன்னிலையில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். குறித்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. இன்று இரவு 7 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »