யாழில் பெண் அரச அதிகாரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினரால் வழக்கு தாக்கல் !

பெண் அரச அதிகாரி ஒருவர் கோவிட்-19 நோய்த்தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைக்கு அரச அலுவலகர் ஒத்துழைப்பு வழங்காததால் நீதிமன்றக் கட்டளையை அரியாலை பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பெற்றுக்கொண்டுள்ளார். நாட்டின் நடைமுறையில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின்... Read more »

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது…!

மொரட்டுவை, எகொடஉயன பொலிஸ் பிரிவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 43 வயதுடைய குடும்பப்பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்கேதநபரிடமிருந்து 5.200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட பெண்ணை விசாரணைகளின் பின்னர் மொரட்டுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த எகொடஉயன பொலிஸார்... Read more »

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச விற்பனை விலை அறிவிப்பு…!

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச விற்பனை விலை அறிவிக்கப்படவுள்ளதாக கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகிவண்ண தெரிவித்துள்ளார். அதன்படி நாளை (2) தொடக்கம் குறித்த பொருட்களை நிர்ணய விலைக்கு ஏற்ப பொதுமக்களுக்கு கொள்வனவு செய்ய முடியுமெனவும்... Read more »

யாழில் இன்று 286 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்,அன்டியன் பரிசோதனையில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதில் பிசி ஆர் பரிசோதனையில் 16 பேருக்கும் அட்டியன் பரிசோதனையில் 270 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது தொற்று உறுதியானவர்கள் அந்தந்த பகுதி சுகாதார பிரிவினரால் நோயின் தன்மைக்கிணங்க... Read more »

அனுராதபுரத்தில் 4,000 பேர் வீடுகளிலிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் –

அனுராதபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 4,000 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுர மாவட்டச் செயலாளர் வைத்தியர் ரசிக்க இந்திக்க அம்பேபொல தெரிவித்துள்ளார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில், கொரோனா சிகிச்சைக்காக இரண்டு விடுதிப் பிரிவுகளும்... Read more »

அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டால் மக்களே பாதிப்பு- ஜே.சி.அலவத்துவல எம்.பி…!

அரசாங்கம் தன்னிச்சையான முறையில் செயற்படுகின்றமையின் விளைவாகவே கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் சவாலை அப்பாவி நாட்டு மக்களே எதிர்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று(1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை... Read more »

பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் அக்காராயன் நன்னீர் மீன்பிடியாளர்கள்….!

கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் குளத்தில் உள்ள 4000 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொண்டு வரும் அதே நேரம் 46... Read more »

கடலில் காணாமல் போனவர்கள் கரை சேரந்தனர்….!

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் கடல் தொழிலிற்க்கி சென்று காணாமல் போனவர்கள் சற்றுமுன் கரை சேர்ந்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்று முன்தினம் பிற்பகல் நான்கு மணியளவில் கடற்றொழுலிற்கு சென்ற ஆதிகோவிலடியை சேர்ந்த இருவர் நேற்று முதல் கடலில் தொடர்பு  களற்று இருந்த இரண்டு மீனவர்கள்... Read more »

தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதா? சிதைந்து அழிந்து போவதா? சி.அ.யோதிலிங்கம்

கடந்த 22 ஆம் திகதி தமிழத்தேசியக் கட்சிகளான விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலில் ரூடவ்டுபட்டனர் சுமார் மூன்றரை மணி நேரம் இக்கலந்துரையாடல் இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது. முக்கிய தலைவர்களான மாவை சேனாதிராஜாரூபவ் சி.வி.விக்னேஸ்வரன்ரூபவ் செல்வம்... Read more »

நாட்டில் அவசரகால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்திவிட்டார்! இனி நடப்பது ஜனாதிபதி ஆட்சியே, சுமந்திரன் கண்டனம்.. |

நாட்டில் நேற்று நள்ளிரவு தொடக்கம் அவசரகால நிலையை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பிரகடனப்படுத்தியிருப்பதாகவும், முற்றுமுழுதாக ஜனாதிபதி ஆட்சியே இனி நடக்கும் எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, ஜனாதிபதி தாம் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும்.... Read more »