ஆதிவாசிகளின் தலைவரது மனைவி உள்ளிட்ட 45 பேருக்கு தொற்று..

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின் மனைவி மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 45 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மஹியங்கனை பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனை உறுதிபடுத்தியுள்ளது. குறித்த கிராமத்தில் ஆதிவாசிகள், சாதாரண மக்கள் உள்ளிட்ட 115 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன்... Read more »

யாழ்.மாவட்டத்தில் 1வது டோஸ் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு.. |

யாழ்.மாவட்டத்தில் 1வது டோஸ் தடுப்பூசியை பெற்ற 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பவதிகள், முன்கள பணியாளர்களுக்கு 2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த தகவலை மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.... Read more »

மூச்சுத் திணறலுடன் அனுமதிக்கப்பட்ட 22 வயதான பெண் உட்பட இருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.. |

யாழ்.பருத்தித்துறை – மந்திகை வைத்தியசாலையில் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் அனுமதிக்கப்பட்ட 22 வயதான இளம் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறை சேர்ந்த குறித்த பெண், மூன்று நாள்களாக காய்ச்சலுடன் சுகயீனமாக இருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மூச்சு எடுப்பத்தில் சிரமப்பட்டுள்ளார்.... Read more »

நாட்டில் நேற்று 4,582 பேருக்குக் கொரோனாத் தொற்று! அதேவேளை 212 மரணங்களும் பதிவு…!

நாட்டில் இன்று 4 ஆயிரத்து 582 பேர் கொரோனாத் தொற்றுடன் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 21 ஆயிரத்து 557 ஆக எகிறியுள்ளது. அதேவேளை, கொரோனாத்... Read more »

கிளிநொச்சியைச் சேர்ந்த நால்வர் கொரோனாவால் சாவு…!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், திருச்செல்வம் செல்லம்மா (வயது 82) என்பவர் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அவருடைய மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அங்கு அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை,... Read more »

வவுனியாவில் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் மரணம்!

வவுனியா மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் ஒரே நாளில் 9 பேர் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, கல்குண்ணாமடு பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்ணும், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 60 வயது ஆணும் கொரோனாத் தொற்று காரணமாக நேற்று மரமணமடைந்துள்ளனர். இது... Read more »

யாழ்.பல்கலைகழக இணைநிலை பேராசிரியர்கள் இருவர் உட்பட 4 பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு..!

யாழ்.பல்கலைகழகத்தில் இணைநிலை பேராசிரியர்கள் இருவர் உட்பட 4 பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. தாவரவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான இ.கபிலன் தாவரவியலில் பேராசிரியராகவும், இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும், இணைப் பேராசிரியருமான திருமதி மீனா செந்தில்நந்தனன் இரசாயனவியலில் பேராசிரியராகவும்,... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆணைக்கோட்டையை சேர்ந்த 89 வயதான பெண் ஒருவரும், அரசடியை வீதியை சேர்ந்த 79 வயதான ஆண் ஒருவரும் முல்லைத்தீவை சேர்ந்த 33 வயதான... Read more »

யாழ்.மாவட்டத்தில் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார்.  மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் மாலை கிடைத்த அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் புதிய தொற்றாளர்களாக 223 பேர்... Read more »

யாழ்.மந்திகை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்றிருந்த 45 போில் 32 பேருக்கு கொரோனா தொற்று..!

யாழ்.பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்குச் சென்றிருந்த 45 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டியவர்கள், இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்படவேண்டியவர்கள் மற்றும் வீடுகளில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என... Read more »