பாகிஸ்தான் தொழிற்சாலையில் தீ விபத்து: 15 பேர் பலி..!

பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று தீப்பிடித்தது.  அப்போது தொழிற்சாலைக்குள் 26 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம்... Read more »

நாட்டை தொடர்ந்து 03 அல்லது 04 வாரங்களுக்காவது முடக்குங்கள்- திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி –

நாட்டை தொடர்ந்து 3 அல்லது 4 வாரங்களுக்காவது முடக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சறுத்தலில் நாட்டை முடக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது மிகவும் அவசியமானது. நாட்டின் பொருளாதாரத்தை விடவும் நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமையளிக்க... Read more »

ஆர்ப்பாட்டங்களில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்படவில்லை! –

ஆர்ப்பாட்ட கொத்தணி உருவாகும், ஆசிரியர் கொத்தணி உருவாகும் என்று அரசாங்கம் அஞ்சினாலும் ஆர்ப்பாட்டங்களின்போது கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்படவில்லை என்று, முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர் புபுது ஜெகொட தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். கொத்தலாவல... Read more »

2,203 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் –

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 2,203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தேசிய தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 355,394 ஆக அதிகரித்துள்ளது Read more »

வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் தொற்றாளர்களில் 36,000 பேர் குணமடைந்தனர் –

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் 36,200 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 14,220 பேர் தொடர்ந்தும் வீடுகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை சேவைகள் பிரிவின் இயக்குநர் வைத்தியர் அயந்தி... Read more »

பாண்டிருப்பு உளநல மறுவாழ்வு இல்லத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி –

கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனைக்கு உட்பட்ட பாண்டிருப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள உளநல மறு வாழ்வு இல்லத்தில் தங்கியுள்ள விசேட தேவையடைய பிள்ளைகள் 17 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து குறித்த நிலையம் எதிர்வரும் 09 ஆம் திகதிவரை 14 நாட்கள் தனிமைப்பத்தப்பட்டுள்ளதாக... Read more »

மட்டக்களப்பில் மூன்று வாரங்களில் 13 கொவிட் மரணங்கள் பதிவு…!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த மூன்று வாரங்களில் 13 கொவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே .கிரிசுதன் தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச செயலக மட்ட கொவிட் செயலணி ஒருங்கிணைப்பு... Read more »

29 ஆயிரம் வெடிபொருட்களை அகற்றிய sharp கண்ணிவெடி அகற்றும் நிறுவனம்…!

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பதினேழு இலட்சத்து பத்தாயிரத்து நூற்று நாற்பத்தாறு சதுரமீற்றர் பரப்பளவில் (1710146) இருந்து இருபத்தொன்பதாயிரத்து நானூற்று மூன்று (29403) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். இன்று (28-08-2021) அனுப்பி... Read more »

கிளிநொச்சியில் இரண்டாம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 04ஆம் திகதி முதல்….!

கிளிநொச்சியில் சினோபாஃம் தடுப்பூசி வழங்கலின் இரண்டாம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 04ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவித்துள்ளார். சினோபாஃம் தடுப்பூசி பெற்ற கிளிநொச்சி மக்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் திகதி இன்றாகும் (28). இதன்... Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு –

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் வருமானம் குறைந்த மக்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவது அவசியம் என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்... Read more »