13,000 லீற்றர் மண்ணெண்ணையுடன் பயணித்த பௌசர் குடைசாய்ந்து விபத்து –

மாத்தறை-அக்குறஸ்ஸ பிரதான வீதியில் மண்ணெண்ணை பௌசர் ஒன்று இன்று (25) பகல் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சுமார் 13,000 லீற்றர் மண்ணெண்ணையுடன் பயணித்த பௌசரே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மண்ணெண்ணெய் வீதியில் கசிந்ததால் அதனை சேகரிக்கும் முயற்சியில் பிரதேச மக்கள் ஈடுபட்டனர். பௌசரின் பின்புற சில்லுகள்... Read more »

முல்லைத்தீவில் கொரோனாவால் இன்று மட்டும் நால்வர் மரணம்…!

முல்லைத்தீவில் கொரோனா தொற்று காரணமாக இன்று நான்காவதாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.முல்லைத்தீவில் இன்று மாலை வரையில் நான்கு மரணங்கள் மாவட்ட மருத்துவமனையில் பதிவாகியுள்ளன.முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்காவது கொரோனா தொற்றாளரும் உயிரிழந்துள்ளார்.இன்று மாலை 5.30 மணிக்கு நான்காவது மரணம் பதிவாகியுள்ளது.முள்ளியவளை... Read more »

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் உலர் உணவு நிவாரணம் இனிவரும் நாட்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது. கடந்த 23ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார புத்தெழுச்சி மற்றும்... Read more »

யாழ்.தென்மராட்சியில் கொரோனா அபாயம் தீவிரம்! 4வது கொரோனா மரணம் பதிவானது.. |

யாழ்.தென்மராட்சியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 4 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றது. இதன்படி இன்றைய தினம் சாவகச்சோி நகரில் நகைக்கடை நடாத்தும் 45 வயதான ஒருவர் கொரோனா தொற்றினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் தென்மராட்சியில்... Read more »

ஊரடங்கை நீடிப்பதா? சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொிவித்துள்ள கருத்து,

நாட்டில் தற்போது அமுல்ப்படுத்தப் பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டத்தை 30ம் திகதிக்கு பின்னும் நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன கூறியுள்ளார். நாட்டில் கொரோனா பரவல் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து 10 நாள்... Read more »

யாழ்.மாவட்டம் பேராபத்தில்! ஒரு நாளில் 239 பேருக்கு தொற்று, யாழ்.மாவட்ட மக்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு.. |

யாழ்.மாவட்டத்தில் இன்று 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், மொத்தமாக 10725 நபர்களுக்கு இற்றைவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தைவிட தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.... Read more »

யாழ்.வட்டுக்கோட்டையில் அயல் வீட்டாரின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் பலி! |

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் தாக்குதலுக்கு இலக்கான   குடும்பத்தலைவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில்... Read more »

மக்கள் சேவகன், மக்களுக்காக வாழ்ந்தவன் கந்தையா ஜெயசீலன்.அவர்களது இழப்பு பேரிழப்பாகும்.

ஒரு மக்கள் சேவகன், மக்களுக்காக வாழ்ந்தவன் கந்தையா ஜெயசீலன்.அவர்களது இழப்பு பேரிழப்பாகும் மக்களுக்காக இரவு பகல் பாராது யுத்த காலத்திலும் அதற்கு பின்னரான காலத்திலும் தன்னை  அர்ப்பணித்து பணியாற்றியவர்தான் கந்தையா ஜெயசீலன்/சீலன் அவர்கள், reerdo என்று சொல்லப்படுகின்ற புனர்வாழ்வு கல்வி பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின்... Read more »

கொரோனாவால் யாழ் மாநகர சபைக்கு 239 மில்லியன் ரூபா வருமான இழப்பு – மாநகர முதல்வர்

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று தாக்கத்தினால் யாழ்ப்பாண மாநகர சபைக்கு 239 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார் யாழ் மாநகர சபையில் நேற்று (24) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், இந்த... Read more »

உச்சத்தைத்தொட்ட கொரோனா தொற்றாளர்கள்!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,112 பேர் இன்று இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று மாலை 3,315 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,427... Read more »