தனது ஒரு மாத சம்பளத்தை கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கிய அங்கஜன்…!

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் தனது ஒரு மாத சம்பளத்தை கொவிட்19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கியிருக்கின்றார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கும் போது தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது நாடு... Read more »

யாழில் மேலும் 102 பேர் உட்பட மாகாணத்தில் 144 பேருக்கு தொற்று…!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 102 பேர் உட்பட வடக்கில் சுமார் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 737 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருந்த நிலையில் 144 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவானது! 200ஐ தாண்டிய மொத்த எண்ணிக்கை.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஊர்காவற்றுறையை சேர்ந்த 83 வயதான பெண் ஒருவரும், யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவரும், யாழ்.மானிப்பாய் வீதியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவருமாக... Read more »

அகதிகள் என்ற பெயரில் போராளிகள்; புடின் விமர்சனம்…!

ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் சீனா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் ரஷ்யாவும் தற்போது கருத்து தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதுகுறித்து கூறுகையில், ஆப்கானிஸ்தானில் தற்போது... Read more »

மட்டக்களப்பில் 24 மணி நேரத்தில் 141 தொற்றாளர்கள் அடையாளம் -!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்கள் 141 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஐந்து மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த ஒருவார காலப்பகுதியில் 2322 கொவிட் 19 வைரஸ்... Read more »

காரைதீவு கரடித்தோட்டம் சமுர்த்தி காரியாலயம் பூட்டு…!

கரடித்தோட்டம் சமுர்த்தி காரியாலய முகாமையாளருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் அனைவருக்கும் இன்று அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. பரிசோதனைகளின் போது மேலும் ஒருவர்அடையாளம் காணப்பட்டுள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வைத்தியர் தஸ்லிமா பஸீர் தெரிவித்தார்.இந்நிலையில் காரைதீவு கரடித்தோட்டம்... Read more »

மேலும் 194 மரணங்கள் பதிவு…!

91 ஆண்கள், 103 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 145 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 193 மரணங்கள் நேற்று (22) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »

அமைச்சர் உதய கம்மன்பில கூறிய கருத்தினாலேயே மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டது! –

அமைச்சர் உதய கம்மன்பில கூறிய போலியான தகவலால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருப்பின் அது ஆனந்த பாலித்த தெரிவித்த கருத்தினால் அல்ல. அமைச்சர் உதய கம்மன்பில கூறிய கருத்தினால்தான் என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சுமத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பு கொழும்பில்... Read more »

மஹிந்தவின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரினதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். Read more »

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனைவி கௌரி தவராசா மறைவு!

சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான திருமதி. கௌரி தவராசா திடீர் உடல்நலக் குறைவால் இன்றையதினம் காலமானார்.தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசாவின் மனைவியான இவர், குற்றவியல் வழக்கறிஞராக செயற்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.அவரின் மறைவுக்கு பலரும் இரங்கலை... Read more »