நாட்டை திக்குமுக்காட வைக்கும் கொரோனா மரணங்கள்! இலங்கைக்கு இரண்டாம் இடம்!

ஆசிய வலயத்தில் அதிக கொரோனா மரணங்கள் பதிவான வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பதிவாகிய கொரோனா மரணங்களின் அடிப்படையில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. உலக கொரோனா நிலைமை குறித்து அறிக்கையிட்டு வரும் worldometers இணையத்தளத்தை சுட்டிக்காட்டி  இந்த... Read more »

சமையல் எரிவாயு தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள உறுதி…!

நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாயுவையும் சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்ள முடியும் என அரசாங்கம் மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளது. இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர்... Read more »

பயண அனுமதி பத்திரம் – பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எந்தவொரு நபர் அல்லது நிறுவனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுகாதார பணிப்பாளரினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியினுள் வீதியில் பயணிக்க கூடிய குழுவினர்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் தெளிவான உத்தரவு ஒன்று... Read more »

இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு! ஊரடங்கு சட்டத்தை மதித்து வீடுகளில் இருப்பதே நல்லது.. |

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்திற்கு மதிப்பளித்து மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும். என கூறியிருக்கும் இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, ஊரடங்கு சட்டத்தை மீற கூடாது என எச்சரித்துள்ளார்.  இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில், நாட்டில் கொரோனா... Read more »

யாழ்.கோண்டாவிலில் சுகாதார நடைமுறையை மீறி பூப்புனித நீராட்டு விழா! 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.கோண்டாவிலில் சுகாதார யாழ்.கோண்டாவில் எம்.எஸ்.லேன் பகுதியில் பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்துகொண்டிருந்த சுமார் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  அண்மையில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற சிலருக்குக் கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதனையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட 58 பேருக்கு அன்டிஜன்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது! |

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  79 வயதான முதியவர் திடீர் சுகயீனதால் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இதன்போது அவருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது Read more »

யாழ்.மாவட்டத்தில் 80 பேர் உட்பட வடக்கில் 153 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 80 பேர் உட்பட வடக்கில் சுமார் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 413 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன்போதே 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதன் விபரம் வருமாறு,... Read more »

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று! நடவடிக்கை எதுவுமில்லை என குற்றச்சாட்டு.. |

யாழ்.மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஒன்றில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அலுவலகத்தை மூடுவதற்கோ, மாற்று ஒழுங்கு செய்வதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அச்சத்துடனேயே ஊழியர்கள் அலுவலகம் செல்வதாக குறித்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கூறியிருக்கின்றனர்.... Read more »

198 கொரோணா மரணங்கள் நேற்று பதிவு…!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 198 மரணங்கள் நேற்று (20) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 6,985 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது... Read more »

ஆப்கானிஸ்தான் தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு…!

ஆப்கானிஸ்தான் தூதுவர்(Ashraf Haidari) க்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்றியதன் பின்னரான நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இணைந்து கொண்டிருந்தார். ஆப்கானிஸ்தானில் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து இலங்கைக்கான... Read more »