யாழ் மாநகர முதல்வரின் முக்கிய அறிவிப்பு….!

நல்லைக் கந்தன் ஆலய உற்சவத்திற்க்காக மூடப்பட்ட வீதிகளூடாக அப்பகுதியில் உள்ள வணிக நிலையங்களிற்க்கு செல்வதற்கு  சில கட்டுப்பாடுகளுடன் கூடிய  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தற்கால சூழலில் சுகாதார நடைமுறைகளை பேணி விசேட பூஜை... Read more »

யாழ்.அராலி – ஊரத்தி கிராமத்தில் நீர் இறைக்கும் இயந்திரங்களை கிணற்றில் வீசி அட்டகாசம்.. | அராலியில் வன்முறை.

யாழ்.அராலி மத்தி ஊரத்தி பகுதியில் உள்ள காணிகளில் இருந்த தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை கிணற்றில் தூக்கி வீசிய சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,ஊரடங்கு காரணமாக யாரும் வெளியில் வராத சந்தர்ப்பத்தில் இனந்தெரியாதவர்கள் வயல்களில் இருந்த தண்ணீர் இறைக்கும்... Read more »

கிளிநொச்சி காணிக் கிளை முடக்கம்…!

கிளிநொச்சி பிரதேச செயலகத்தின் காணிக்கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் பாலசுந்திரம் ஜெயகரன் தெரிவித்துள்ளார். காணிக்கிளையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குறித்த நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்றும் ... Read more »

தமிழ்த்தரப்பு கற்றுக் கொள்ள வேண்டியது எதிரிகளை நண்பர்களாக்கும் கலையையே!

(சி.அ.யோதிலிங்கம்) தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களின் முயற்சியினால் கடந்த 1ம் திகதி இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு இணையவழி மாநாடு இடம் பெற்றது. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இம் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். சென்னை பல்கலைக்கழக அரசறிவியல் துறைப்பேராசிரியர் இராமு... Read more »

நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் அவருடைய மனைவி, மகளுக்கும் கொரோனா தொற்று.. |

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற  உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை  அவரே தனது ருவீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, எனக்கும், மனைவி மற்றும் மகளுக்கும் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டிருந்த நிலையில் பரிசோதனைக்கு... Read more »

பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் முதியவரின் சடலம்…!

பருத்தித்துறை சுப்பர்மடத்தில் முதியவர் ஒருவர் சடலமாக காணப்படுவதாக பருத்தித்துறை போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடம் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த முதியவர் கோப்பாய்... Read more »

உதவ வந்தவரின் சங்கிலி அறுப்பு. வசமாக மாட்டிய திருடன் …!

யாழ்.காங்கேசன்துறை வீதியில் சிவலிங்கபுளியடி பகுதியில் மோட்டார் சைக்கிளை மறித்து உதவி கேட்டவருக்கு உதவி செய்ய சென்றவருடைய. சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.  சம்பவத்தில் சங்கிலியை அறுத்துச் சென்றவர் யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். சங்கிலியும் மீட்கப்பட்டிருக்கின்றது.... Read more »

தொடரும் கொரோணா அபாயம் யாழில் 111,வடக்கில் 138…!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 111 பேர் உட்பட வடமாகாணத்தில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  யாழ்.போதனா வைத்தியசாலையில் 523 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 111 பேருக்கு... Read more »

யாழ்.ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனா தொற்று! |

யாழ்.ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தகவல்கள் தொிவிக்கின்றன.  நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைத்திய அதிகாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து வைத்திய அதிகாரி கொரோனா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தற்போதைய ஊர்காவற்றுறை வைத்தியசாலை பொறுப்பதிகாரி ஊர்காவற்றுறை பிரதேச... Read more »

யாழில் கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் மரணம்…!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அச்வேலியை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவரும், பருத்தித்துறையை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவரும், பருத்தித்துறை – தும்பளையை சேர்ந்த... Read more »