மருத்துவ குணம் நிறைந்த மண்பபாண்ட உற்பத்திகளே சிறந்தது என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு  பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தமது வாழ்வாதாரமாக பல வருட காலமாக மண்பாண்ட உற்பத்தியினையே மேற்கொண்டு வருகின்றனர். அதனையே பிரதான வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வரும் நிலையில் மண்பாண்ட உற்பத்திகளை செய்ய முடியாத நிலையும், உரிய விலைக்கு ... Read more »

யாழ்.உரும்பிராயில் வன்முறை கும்பல் அட்டகாசம்! மோட்டார் சைக்கிள் தீக்கிரை.. |

யாழ்.உரும்பிராய் பகுதியில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். Read more »

யாழ்.கோப்பாயில் கோர விபத்து! பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.. |

யாழ்.கோப்பாய் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். சம்பவத்தில் கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது. இதன்போது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கணவன் காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. Read more »

யாழ்.நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சைக்கள் திருடிவந்த 19வயது, 20 வயதான இருவர் கைது! திருடப்பட்ட சைக்கிள்களும் மீட்பு.. |

யாழ்.நகர் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுவந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.இந்து கலலூரி, முனியஸ்வரன் ஆலயம் , யாழ்.நகரப்பகுதி, கொக்குவில் போன்ற பிரதேசங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குறித்த துவிச்சக்கரவண்டிகள் கடந்த சில நாட்களாக திருடப்பட்டுவந்திருந்தன.குறித்த... Read more »

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை..! இராணுவ தளபதி..|

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு தொடக்கம் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், சமூக செயற்பாட்டு நிகழ்வுகள், கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  அத்துடன் எதிர்வரும் 17 ஆம் திகதி (ஆகஸ்ட்) முதல் மண்டபங்களில், வீடுகளில் திருமண வைபவங்களுக்கு அனுமதி இல்லை. உணவகங்களில், 50 வீதமானோர் மாத்திரமே... Read more »

ஆனையிறவில் அதிகாலையில் விபத்து ரிப்பர் குடைசாயந்தது. ஆனையிறவில் அதிகாலையில் விபத்து ரிப்பர் குடைசாயந்தது.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனையிரவு பகுதியில் (15)இன்று காலை விபத்து ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ஆனையிரவு பகுதியில் யாழ் நோக்கி வருகை தந்து கொண்டிருந்த கப்ரக வாகனத்தின் மீது கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் ரக... Read more »

செஞ்சோலை நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மணிவண்ணன் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்றது…!

செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில்  அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில்  நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், மாநகர சபை உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், சிவகாந்தன் தனுஜன் மற்றும்... Read more »

கிளிநொச்சியில் மிகத் தீவிரம் பெற்றுள்ள கொரோனா அபாயம்…!

கிளிநொச்சியில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உயிரிழந்த 75 வயதுடைய அழகம்மா என்ற பெண் மற்றும் 47 வயதுடைய விஜயகுமார் ஆகிய இருவரின் மாதிரிகள் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தன. அவற்றின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அவற்றின்... Read more »

யாழ் மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோணா மரணம் பதிவு..!

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொக்குவிலைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இதன்மூலம்  மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177ஆக உயர்வடைந்துள்ளது. Read more »

வனவள திணைக்களத்தின் 3 சுற்றறிக்கைகள் இரத்து! மாவட்ட செயலர், பிரதேச செயலருக்கு அதிகாரம்.. |

வனவள பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சினால் முன்னதாக வெளியிடப்பட்டிருந்த 3 சுற்றறிக்கைகள் இரத்துச் செய்யப்பட்டு வனம் ஆக்கப்படும் பகுதிகள் தொடர்பில் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என புதிய சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. 2021.08.06 காணி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையிலேயே... Read more »