கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை –

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 48 வீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த மாதம் மிகவும் ஆபத்தானது எனவும் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 30 வீதமாக அதிகரித்துள்ளது. காணப்படும் நிலைமையை மக்கள் நன்றாக உணர்ந்து அத்தியாவசிய காரணங்களுக்காக அன்றி வீட்டில்... Read more »

கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுவதாக அறிவிப்பு….?

கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்ட அதாவது இரண்டு மாத்திரைகளையும் ஏற்றிக் கொண்ட தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திரா சில்வா அறிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி முதல் தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பது காட்டாயமாக்கப்பட்டுள்ளது.... Read more »

ஆயுர்வேத சிகிச்சை பெறும் எவரும் உயிரிழக்கவில்லை..???

ஆயுள்வேத சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறும் எந்தவொரு கொரோனா நோயாளியும் இதுவரை உயிரிழக்கவில்லை. என ஆயுள்வேத விவகாரங்கள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தம்மிக அபேகுணவர்த்தன கூறியுள்ளார். நேற்று குருநாகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த அறிக்கைககள் வெளியிடப்பட்டன. கடந்த 45 நாட்களில் 3820 கொவிட்... Read more »

நல்லுார் ஆலய சுற்றாடலில் கூடிய பொதுமக்கள்! பொலிஸார் தடுத்ததால் முறுகல், வீதியில் நின்று வழிபாடு நடாத்த அனுமதி.. |

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லூர் ஆலய முன்பக்க பருத்தித்துறை வீதியில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிசாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு... Read more »

நல்லுார் இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் அரியாலை இளைஞர் கழகம் இணைந்து நடாத்திய இரத்ததானம் வழங்கும் நிகழ்வு.. |

யாழ்.மாவட்ட இளைஞர் பாராளுமன்ற ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞர் சம்மேளனம், பிரதேச இளைஞர் சம்மேளனங்கள், பொது அமைப்புக்கள் பங்களிப்புடன் 30 நாட்களில் 1000 குருதி கொடையாளர்களை இணைக்கும்,“உதிரம் கொடுத்து உயிர்கள் காப்போம்” எனும் தொனிப்பொருளிலான செயற்றிட்டத்தில் நல்லுார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பி.சூரியபிராகஸ் வழிகாட்டலில்... Read more »

முப்படைகள் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரம்! இருவாரங்களுக்கு மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து முடக்கம்.. |

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இரு வாரங்களுக்கு முடக்கப்படுவதாக இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். இன்று வெள்ளிக் கிழமை நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து... Read more »

கரவெட்டியில் பொதுச்சுகாதார பரிசோதகருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்மாவட்டத்தின் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் பணியாற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்... Read more »

சபை ஊழியர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமையால் பரபரப்பு.

கிளிநொச்சியில் சற்று முன்னர் பிரதேச சபை ஊழியர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை கிளிநொச்சியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த  ஊழியர் மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் பகுதியைச் சேர்ந்த, 47 வயது ... Read more »

யாழ்.பிரதான அஞ்சலகத்தில் 5 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.நகரில் உள்ள அஞ்சலகத்தில் பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  இந்நிலையில் குறித்த பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் அவர்களிடம் பீ.சி.ஆர் மாதிரிகளும் பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது Read more »

வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரும், மாகாண சுகாதார பணிப்பாளரும் தனிமைப்படுத்தலில்..! |

வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரது அலுவலகத்தில் கலந்துரையாடலில் பங்குபற்றிய. வடக்கு சுகாதார அமைச்சின் செயலாளர்... Read more »