சந்நிதியான் ஆச்சிரமத்தில் பணியாற்றிய தொண்டருக்கு கொரோனா தொற்று உறுதி..! ஆச்சிரமம் ஏற்கனவே முடக்கத்தில்.. |

யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஆச்சிரமம் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  சுகாதார அமைச்சினால் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கடந்த வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து பொதுச் சுகாதார... Read more »

செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றம் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஆரம்பமானது.. |

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றம் கொரோனா பரவல் நெருக்கடிக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் நேற்று இரவு எட்டு மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட100 பேரின் பங்குபற்றலுடன் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற... Read more »

செல்வச் சந்நிதி ஆலய சூழலில் இருவருக்கு கொரோணா….!

தொண்டமனாறு – செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் ஆரம்பமாகவுள்ள நிலையில் சுகாதார முன்னாயத்த நடவடிக்கையாக ஆலய சுற்றாடலில் உள்ள கடை உரிமையாளர்கள் 36 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை... Read more »

கணனி கொள்வனவில் குழறுபடி…!

வடமாகாண கல்வி திணைக்களத்தினால் சுமார் 240 கணனிகள் கொள்வனவு செய்யப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டி கணனி விற்பனை நிறுவனம் ஒன்று கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிரதியிடப்பட்டுள்ளது.கடிதத்தில் வடக்கு மாகாண... Read more »

கொரோணா ஆபத்து நிலமையால் நாடு முடக்கப்படலாம்?????

கொரோனா தொற்று மற்றும் டெல்டா வகை திரிபு வைரஸ் தொற்றினால் நாட்டில் 1.5 வீதமானோர் உயிரிழப்பதாக அரசு அறிவித்திருக்கும் நிலையில், நாட்டை முடக்குவது தொடர்பாக அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன்படி கொரோனா தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை... Read more »

பெண்ணையும், குழந்தையையும் கொலை செய்து எரித்துவிட்டு காணாமல்போனதாக நாடகமாடியவர் கைது! |

யாழ்.கோண்டாவில் பகுதியை சேர்ந்த தாய் மற்றும் சேய்யை கொலை செய்து எரித்துவிட்டு காணாமல்போனதாக நாடகமாடிய இளைஞர் வவுனியா 5 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வவுனியா முருகனூர் பகுதியில் வசித்த தாயும், சிறு குழந்தையும் காணாமல் போயிருந்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டு வவுனியா... Read more »

அரச ஊழியர்களின் அடையாள அட்டையை பரிசீலிக்க இ.போ.சபை தீர்மானம்….!

மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிக்கும் அரச ஊழியர்களின் அடையாள அட்டையை பரிசீலிக்க இ.போ.சபை தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை நாளை தொடக்கம் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சாரதிகள் அல்லது அவர்களின் உதவியாளர்கள் பயணிகளின் தொழில் அடையாள அட்டைகளை சரிபார்ப்பது நடைமுறையில் இல்லை.... Read more »

பாலத்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் காணாமல் போயுள்ளான்..!

யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது. விடுதி ஒன்றில் பணியாற்றும் குறித்த நபர் பாலத்தில் நின்றபோது தவறி பாலத்திற்குள் விழுந்து காணாமல்போயிருக்கின்றார். இதயைடுத்து வீதியால் சென்றவர்கள் மற்றும் மீனவர்கள் தேடுதல் நடத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையினை... Read more »

விரைவாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை.இராணுவ தளபதி…!

மிக பொய்யான பேச்சுக்களை நம்பாமல் மக்கள் விரைவாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். மேலும் சுகாதார வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். விசேடமாக சகல சந்தர்ப்பங்களிலும் முகக் கவசம் அணிதல்... Read more »

என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சு பதவியை துறக்க தயார்! அமைச்சர் வீரசேகர

பியூமி ஹன்சமாலி கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட  போது நான் ஆடைகளை கொண்டு சென்று வழங்கியதாக கூறும் கதையை உண்மையென நிரூபித்தால் எனது அமைச்சுப் பதவியை துறக்கத்தயாராக உள்ளேன் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்சினையை... Read more »